` இளைஞர்களிடம் இருந்து சிறுமியை மீட்ட சகோதரர்!’ – சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த மோதல் – விகடன்
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஞானசெல்வம், சிறுமியிடம் முதலில் விசாரித்தார். பின்னர், சிறுமியைக் கடத்திய பிரகாஷிடம் விசாரணை நடத்தினார். அப்போது, சிறுமியை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மூலம் அழைத்துவந்த தகவலை பிரகாஷ் தெரிவித்தார். இதனால் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பெண்ணையும் போலீஸார் இன்று பிடித்தனர். அவரிடம் விசாரணை நடந்துவருகிறது. representational imageமாதிரி புகைப்படம்இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீஸார் […]
Continue Reading