Madras is furious as self-curfew is being implemented – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சுய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் சென்னையின் பிரமதான சாலைகள் வெறிச்சோடியுள்ளது. மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரைகள் மூடப்பட்டதால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காட்சியளிக்கிறது.

Source: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=573569