ATMஐ பயன்படுத்திய பின்னர் சுத்தம் செய்க – சென்னை மாநகராட்சி – News18 தமிழ்
மாதிரிப் படம் Share this: ஏடிஎம்-ஐ ஒவ்வொரு முறை பயன்படுத்திய பின்னரும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அத்தியாவசியமாக இயக்கப்படும் நிறுவனங்கள் மற்றும் சேவைகள் பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. 1. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் அனுமதிக்கப்பட்ட மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் மற்றும் அத்தியாவசிய […]
Continue Reading