சென்னை: சென்னையில் நாளை முதல் தனிக்கடைகள் திறக்க சென்னை மாநகராட்சி அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. நாளை திறக்கப்படும் கடைகளில் ஏசி இல்லாமல் இயங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் மற்றும் மால்கள் திறக்க அனுமதியில்லை என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
Source: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=583523