மே 31-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. தினமும் சென்னையில் மண்டல வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (மே 31) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

மண்டல எண் மண்டலம் மொத்த கரோனா நோயாளிகள்
மண்டலம் 01 திருவொற்றியூர் 439
மண்டலம் 02 மணலி 203
மண்டலம் 03 மாதவரம் 345
மண்டலம் 04 தண்டையார்பேட்டை 1,536
மண்டலம் 05 ராயபுரம் 2,589
மண்டலம் 06 திருவிக நகர் 1,494
மண்டலம் 07 அம்பத்தூர் 550
மண்டலம் 08 அண்ணா நகர் 1,180
மண்டலம் 09 தேனாம்பேட்டை 1,557
மண்டலம் 10 கோடம்பாக்கம் 1,709
மண்டலம் 11 வளசரவாக்கம் 846
மண்டலம் 12 ஆலந்தூர் 195
மண்டலம் 13 அடையாறு 773
மண்டலம் 14 பெருங்குடி 241
மண்டலம் 15 சோழிங்கநல்லூர் 234
மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 89

மொத்தம்: 13,980 (மே 31-ம் தேதி காலை 8 மணி நிலவரப்படி)

அன்பு வாசகர்களே….

இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.

CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு – இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!

– வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/557160-may-31-corona-cases-in-chennai.html