சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் உயிரிழப்பு…! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
கோப்பு படம்

  • Share this:
சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக இருந்தவர் எஸ். வெங்கட்ராமன், சமீபத்தில் கொரோனா பாதித்த இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கு பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னையில் மிகவும் திறமையான வழக்கறிஞர்களில் ஒருவரான எஸ்.வெங்கட்ராமன் கொரோனாவால் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தன்னை போல் மாற்று கருத்துடையவர் எனவும் அவரை இழந்துவிட்டதாகவும் சுப்பிரமணியன் சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Also read… ரயில்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பித் தரும் பணி தொடங்கியது


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Also see…

[embedded content]


First published: June 5, 2020

Source: https://tamil.news18.com/news/coronavirus-latest-news/s-venkatraman-senior-advocate-of-the-madras-high-court-died-by-the-corona-infection-vin-300665.html