சென்னை: ஒரே வீட்டில் குடியிருந்தாலும் பேசாத காதல் மனைவி – விபரீத முடிவெடுத்த ஃபைனான்சியர் – Vikatan

இதனால் சிவப்பிரகாஷ் தனது மகன் ரத்தினத்துடன் வீட்டில் இருந்தார். மனைவி, பிள்ளைகள் பேசாமல் இருந்ததால் வருத்தத்தில் இருந்த சிவபிரகாஷ், தனது படுக்கை அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சிவபிரகாஷின் அறைக்கதவு நீண்டநேரமாகத் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவரின் மகன், கதவைத் தட்டியிருக்கிறார். ஆனால் பதில் வரவில்லை. இதையடுத்து ரத்தினம், தன்னுடைய பெரியப்பா குமாருக்கு போனில் தகவல் தெரிவித்திருக்கிறார். குடும்பத்தினருடன் சிவபிரகாஷ் பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சிவப்பிரகாஷ் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்திருக்கிறார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Continue Reading

Tamil Nadu Chennai News Live Updates: Parts of Chennai receive heavy rain accompanied by thunderstorms – The Indian Express

A few roads in the city reported water logging following the brief showers. Express Photo: Srinivas K Tamil Nadu Chennai Coronavirus News Live Updates: Ahead of the onset of the northeast monsoon in Tamil Nadu in October, parts of Chennai received heavy rainfall accompanied by thunderstorms on Monday afternoon, bringing some respite from the heat […]

Continue Reading

சென்னை: மாமனாரைக் காப்பாற்ற உயிரைவிட்ட மருமகள் – வாடகைத் தகராறில் தொடரும் கொலைகள்! – Vikatan

இது குறித்து போலீஸார் கூறுகையில், “நாராயணன், பெயின்ட்டர் வேலை செய்துவருகிறார். இவரின் மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு ஆனந்த், ரூபன் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனலட்சுமி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கிவிட்டு எங்கோ சென்றுவிட்டார். தற்போது, அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. நாராயணன், அவரின் மகன்கள் வீட்டில் இருந்தார். நாராயணன், கடந்த ஆறு மாதங்களாக வாடகைப் பணம் தரவில்லை. மேலும், சந்திரமோகனிடம் நாராயணன் 80,000 ரூபாய் கடனாகவும் வாங்கியிருக்கிறார். சம்பவத்தன்று […]

Continue Reading

Residents of Chennai’s Kuppaimedu approach human rights panel seeking time to shift before houses razed – The New Indian Express

Express News Service CHENNAI: Even as the Tamil Nadu Slum Clearance Board is continuing to demolish houses, residents of Kuppaimedu in Mandaveli have approached the State Human Rights Commission seeking time to shift for those whose houses are not yet demolished and a shifting allowance for others. The demolition of the houses had evoked strong […]

Continue Reading

சென்னை உட்பட 3 நகரங்களில் என்.ஐ.ஏ. கிளை அலுவலகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்- ஹெச். ராஜா வரவேற்பு! – Oneindia Tamil

டெல்லி: சென்னை உட்பட 3 நகரங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ.வின் (NIA) கிளை அலுவலகங்கள் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பயங்கரவாத செயல்கள் தொடர்பான வழக்குகளை டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது. தற்போது என்.ஐ.ஏவுக்கு குவஹாத்தி, மும்பை, ஜம்மு, கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, லக்னோ, ராய்ப்பூர் மற்றும் சண்டிகரில் கிளை அலுவலகங்கள் உள்ளன. இந்த நிலையில் சென்னை, ராஞ்சி […]

Continue Reading

IIT Madras And ESPNcricinfo Developed AI Tool Superstats Deployed For IPL 2020 – Swarajya

Indian Institute of Technology Madras (IIT-M) and ESPNcricinfos artificial intelligence (AI) tool ‘Superstats’ is once again enhancing the fans experience of the Indian Premier League (IPL) matches, the company said on Monday. This data science-driven tool offers three major metrics of forecaster, luck index and smart stats that would cover all aspects of the match […]

Continue Reading

அக்டோபர் 7 முதல் மீண்டும் தொடங்குகிறது சென்னை புறநகர் ரயில்கள் சேவை! – Samayam Tamil

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் அனைத்து வகையான ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் சரக்கு ரயில்களும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மீட்கும் பொருட்டு ஷ்ராமிக் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. இதனிடையே, கொரோனா பரவல் காரணமாக அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வந்த பொது முடக்கம் வருகிற 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் அன்லாக் செயல்முறையின்படி பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. சென்னை உள்பட நாடு […]

Continue Reading