- Share this:
மெரினாவை பொதுமக்களுக்கு திறப்பதை பொறுத்தவரை, தமிழகத்தில் ஊரடங்கை அக்டோபர் 31 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பூங்காக்கள், கடற்கரைகள், திரையரங்குகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
[embedded content]
மேலும் படிக்க…பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாததால் தேங்கும் விற்பனை.. அவதியுறும் புத்தக விற்பனையாளர்கள்..
இதையடுத்து, தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டர் கோரியது, மீன் சந்தை திறப்பது, மெரினாவை திறப்பது உள்ளிட்டவை தொடர்பான அறிக்கையை நவம்பர் 11-ஆம் தேதிக்குள் அளிக்க அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
First published: October 5, 2020
Source: https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-no-public-access-to-marina-beach-until-october-31-chennai-corporation-in-hc-vai-353761.html