சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, தாம்பரம்
உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
Source: https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=623700