சென்னை: 830 மில்லியன் லிட்டராக அதிகரிப்பு.. ஏன்? – News18 தமிழ்

செம்பரம்பாக்கம் ஏரி Share this: சென்னை மாநகருக்கு குடிநீர் விநியோகம் செய்யும் ஏரிகளில் கூடுதலாக நீர் இருப்பு இருப்பதால் குடிநீர் விநியோகம் 830 மில்லியன் லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகரின் குடிநீர் தேவையை பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த ஏரிகளுக்கான நீர் வரத்து கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மற்றும் மழை […]

Continue Reading

IIT-Madras to run electric bus with innovative charging technology – ETEnergyworld.com

IIT-Madras will run an electric bus, with an innovative charging technology, on the campus for students and staff. Hitachi ABB Power Grids in India has signed a memorandum of understanding with Ashok Leyland and the Indian Institute of Technology- Madras for the e-mobility pilot project. The electric bus will incorporate Hitachi ABB Power Grids’ innovative […]

Continue Reading

Air India plans to operate non-stop flights on Chennai to London route from January 2021 – The New Indian Express

By PTI NEW DELHI: Air India is planning to operate non-stop flights on the Chennai-London route from January next year, making Tamil Nadu’s capital the ninth city to be connected with the British capital. Air India is currently operating non-stop flights to London from Delhi (seven flights a week), Mumbai (four flights a week), Kochi […]

Continue Reading

சென்னை சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக தகவல்..! பாஜக பிரமுகர் கைது விவகாரம் – Samayam Tamil

சென்னை வியாசர்பாடி அருகே 15 வயது சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக சகிதா பானு (22), செல்வி (50), அவரது மகன் மதன்குமார் (35), மகள் சத்யா (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மேற்கண்டவர்கள் இதுபோல, பல சிறுமிகளை மிரட்டி வற்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. தொடர்ந்து இந்த வழக்கில் மகேஸ்வரி, வனிதா, ஈஸ்வரி உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்து வெவ்வேறு சிறைகளில் அடைத்தனர். கைதான சத்யா […]

Continue Reading

`தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது!’- உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை – Vikatan

நிகழ்ச்சியில் சமுதாயக் கூடம் மற்றும் சுவாமி விவேகானந்தர் திருவுருவச் சிலையை திறந்துவைத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர், “சுவாமி ராமகிருஷ்ணரும் விவேகானந்தரும் மாபெரும் துறவிகள். மனதில் நல்ல எண்ணம், நோக்கம் இருந்தால் காரியங்களெல்லாம் நல்லதாகவே நடக்கும். முற்றும் துறந்த துறவியரான ராமகிருஷ்ணர், விவேகானந்தர் நூறாண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்திய ஓர் அமைப்பு, உலகம் முழுதும் பரவியிருப்பதற்கு, அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். நீதிபதி புகழேந்திஉ.பாண்டி தற்போதைய இளைஞர்களிடையே ஒழுக்க […]

Continue Reading

மாமல்லபுரத்தை அழகுபடுத்த எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது?- ஐகோர்ட்டு கேள்வி – மாலை மலர்

மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு மட்டும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்று மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை: சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு ஐகோர்ட்டு மூத்த நீதிபதி என்.கிருபாகரன் ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘தமிழர்களின் தொன்மை நகரமான, பல்லவர் கால கடற்கரை நகரமான மாமல்லபுரத்தை யுனெஸ்கோ கலாசார நகரமாக அறிவித்துள்ளது. இங்கு கலாசாரத்தை கெடுக்கும் கட்டுமானங்கள் கட்ட அனுமதிக்கக்கூடாது. குப்பை கொட்டினால் குறைந்தபட்சம் ரூ.1,000 அபராதம் விதிக்க வேண்டும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் […]

Continue Reading

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை கோவில் நிலத்தில் கட்டக்கூடாது- ஐகோர்ட்டு உத்தரவு – மாலை மலர்

கோவில் நிலத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை டிசம்பர் 9-ந் தேதி வரை மேற்கொள்ளக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை: சென்னை ஐகோர்ட்டில், திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு, கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு வீரசோழபுரம் எனும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை அரசுக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்தை […]

Continue Reading

சென்னை: ஈசிஆர் பங்களா; ஆடம்பரமாக நடிக்க ஆடி கார்! – போலி பிசினஸ்மேன்கள் சிக்கியது எப்படி? – Vikatan

மேலும், வாகனப் பதிவிலும் இவர்கள் நூதனமுறையில் மோசடி செய்திருக்கின்றனர். வாகனங்களைச் சட்டவிரோதமாக வாடகைக்கும் விட்டிருக்கின்றனர். வங்கியில் கொடுத்த செல்போன் நம்பர்கள், முகவரிகளைப் பலதடவை மாற்றியிருக்கின்றனர். வாகனக் கடன் தொகையைத் திரும்பச் செலுத்தாமல் இவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தலைமறைவாகியிருக்கின்றனர். இந்தக் கும்பல் 3.86 கோடி ரூபாய்க்கு மேல் வங்கிக்கு இழப்பீடு செய்திருக்கிறது. வங்கிகளில் பெற்ற வாகனக் கடன்கள் மூலம் ஆடி, பிஎம்டபுள்யூ போன்ற சொகுசு கார்களை வாங்கிப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். கைதான மூன்று பேரிடமிருந்து பறிமுதல் […]

Continue Reading

சென்னை: புயலால் சகோதரி வீட்டுக்குச் சென்ற முதியவர் – கொள்ளையைக் காட்டிக் கொடுத்த மதுவிருந்து! – Vikatan

புயல் காரணமாக தெருக்களில் மக்கள் நடமாட்டம் இல்லை. மேலும், வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பதை சிசிடிவி மூலம் போலீஸார் உறுதிப்படுத்தினர். அதனால், அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை விழுந்தது. இந்தச் சூழலில் பார்த்தசாரதியின் வீட்டின் அருகில் வசித்து வரும் ராஜேஷ் என்கிற புளிமூட்டை ராஜேஷ் (19), பிரகாஷ் (20), விக்கி என்கிற விக்னேஷ் (21) ஆகிய 3 பேரின் நடவடிக்கைகளில் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால், அவர்களை போலீஸார் […]

Continue Reading