பணி நிரந்தரம் கோரி சென்னையில் நர்சுகள் தொடர் போராட்டம் – தினத் தந்தி

சென்னையில் பணி நிரந்தரம் கோரி நர்சுகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பதிவு: ஜனவரி 30,  2021 03:33 AM சென்னை, மருத்துவ பணிகள் தேர்வாணையம் (எம்.ஆர்.பி.) மூலம் கடந்த 2015-ம் ஆண்டு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்சுகளை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தியது. மேலும் இவர்கள் பணியில் இருந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் காலமுறை ஊதியம் வழங்கப்படும் எனவும் ஒப்பந்த முறையில் பணி வழங்கப்பட்டது. இந்தநிலையில் 6 ஆண்டுகள் ஆகியும் இதுவரை 2 ஆயிரம் பேர் மட்டுமே […]

Continue Reading

PA, clerks vacancies at Madras high court: Applications invited – Times of India

CHENNAI: The Madras high court has invited applications to fill 77 personal assistant (PA) and personal clerk (PC) posts. A bachelor degree in science, arts, commerce, engineering, medicine or any other discipline of a recognized Indian university is mandatory. Candidates should have passed government technical exam in shorthand and typewriting in English – higher/senior grade. […]

Continue Reading

‘நம்ம சென்னை’ சின்னம் தமிழ்மொழியை அவமதிப்பதாக உள்ளது- வைகோ – மாலை மலர்

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ‘நம்ம சென்னை’ சின்னம் தமிழ்மொழியை அவமதிப்பதாக உள்ளது என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- சென்னை மெரினா கடற்கரையில், மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள, நம்ம சென்னை என்ற அடையாளச் சின்னத்தை நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார். இது அடையாள சின்னமாகத் தெரியவில்லை. மாறாக, நம் தாய்த் தமிழ் மொழியை அவமதிக்கும் சின்னமாக உள்ளது. சென்னை சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், […]

Continue Reading

சென்னை: பணத்தைப் பார்த்ததும் மனம் மாறிய 10 ஆண்டு நட்பு! – ஒரிஜினல் போலீஸிடம் சிக்கிய போலி போலீஸ் – Vikatan

முகமது ரபீக்கின் ஏடிஎம் கார்டு மூலம் 2.5 லட்சம் ரூபாயை எடுத்தவர்கள் அவரை 28-ம் தேதி அதிகாலை 2 மணியளவில் மாதவரம் ரவுண்டானா பகுதியில் இறக்கிவிட்டுவிட்டு, தப்பிச் சென்றுவிட்டார்கள். அங்கிருந்து எம்.கே.பி.நகர் காவல் நிலையத்துக்குச் சென்ற முகமது ரபீக், நடந்த விவரத்தைக் கூறி புகாரளித்தார். இது குறித்து புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணாவுக்கு எம்.கே.பி.நகர் போலீஸார் தகவல் தெரிவித்தனர். உடனடியாக கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க ராஜேஷ் கண்ணா உத்தரவிட்டார். அதன்பேரில் உதவி கமிஷனர் கோ.அரிக்குமார் […]

Continue Reading

சென்னை: `ஆடைகளை அவிழ்த்து விடுவேன்!’ – கணவனை கைது செய்ய வந்த போலீஸாரை மிரட்டிய பெண் – Vikatan

இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீஸார், ரத்தினம் மற்றும் அவரின் மனைவி உஷா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். நடிகர் வடிவேல் போலீஸாக நடித்த கம்பீரம் சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சி போல் ஒரு சம்பவம்தான் நடந்திருக்கிறது. இதுகுறித்து அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், “ரத்தினம், கள்ளச்சந்தையில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு வீட்டிலேயே வைத்து விற்றுவருகிறார். அதை இளைஞர்கள் வாங்கிக் குடித்துவருகின்றனர். அதனால்தான் காவல் நிலையத்துக்கு ரகசியமாக தகவல் தெரிவித்ததால் போலீஸாரும் அங்கு வந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். […]

Continue Reading

காய்கறி விலை வீழ்ச்சி: சென்னை மக்கள் மகிழ்ச்சி! – Samayam Tamil

ஹைலைட்ஸ்: தக்காளி, வெங்காயம் விலை வீழ்ச்சி. இந்த மாதத் தொடக்கம் முதலே விலையேற்றம். சென்னையில் இந்த மாதத் தொடக்கம் முதலே காய்கறிகளின் விலை ஏறவும் இறங்கவுமாகவே இருக்கிறது. ஒரு நாள் உயர்ந்தால் ஒரு நாள் குறைகிறது. இந்த வாரம் முழுவதும் கடுமையான விலையேற்றம் இருந்த நிலையில், இன்று மகிழ்ச்சி தரும் விதமாக பெரும்பாலான காய்கறிகளின் விலை சரிந்துள்ளது. சென்னையில் இன்றைய விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம். சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (ஜனவரி 29) […]

Continue Reading