வழிபறியில் இறங்கிய சென்னை போலீஸ்; ‘வடிவேல்’ போல் பணம் இழந்த மாணவன்! – Samayam Tamil
சிவகங்கை மாவட்டம் சாலை கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். அதே பகுதியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிறுவனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் கோபம் அடைந்த சிறுவன் வீட்டில் இருந்த ரூ. 63 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு யாரிடமும் சொல்லாமல் பஸ் மூலம் சென்னை வந்துள்ளார். பின்னர் எங்கு செல்வது? என தெரியாமல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இருந்துள்ளார். கொரோனா மருந்து கூவிகூவி விற்பனை; சுற்றிவளைத்த போலீஸ் ! […]
Continue Reading