கொரோனா தடுப்பூசி முகாம்- சென்னை மாநகராட்சி புதிய ஏற்பாடு – மாலை மலர்

சென்னைச் செய்திகள்

நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளிட்ட இடங்களில் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்த விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை:

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

* சென்னையில் 30-க்கும் அதிகமானோர் இருக்கும் குடியிருப்புகள்,  நிறுவனங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் அமைக்க மாநகராட்சி சார்பில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளிட்ட இடங்களில் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்த விண்ணப்பிக்கலாம்.

* இந்த முறையில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: https://www.maalaimalar.com/news/topnews/2021/05/17095359/2643025/Tamil-News-Corona-vaccination-Camp-Chennai-Corporation.vpf