வீராங்கனைக்கு பாலியல் தொல்லை? – சென்னை தடகள பயிற்சியாளர் மீது வழக்குப்பதிவு – Puthiya Thalaimurai

சென்னைச் செய்திகள்

வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தனியார் அகாடமி தடகள பயிற்சியாளர் நாகராஜன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் உள்ள தனியார் தடகள அகாடமியில் பயிற்சி பெற்ற வீராங்கனை அளித்த புகாரின் பேரில் நாகராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Source: http://www.puthiyathalaimurai.com/enews/104364/Case-against-athletic-coach-on-abused-complaint-in-chennai