சென்னை: சேதமடைந்த சாலைகளில் புழுதி பறப்பதால் மக்கள் அவதி | Chennai People are suffering due to dust flying on the damaged roads – tv.puthiyathalaimurai.com

சென்னைச் செய்திகள்

மழை ஓய்ந்து சென்னை மாநகரம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் சாலைகளில் புழுதி பறப்பதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

Advertisement

தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்த நிலையில், தார் சாலைகள் சேதமடைந்து புழுதி பறக்கும் நிலை உருவாகியுள்ளது. கொளத்தூர், திருமங்கலம், பாடி, அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலைகளை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனைப்படிக்க…தந்தை குறித்து அவதூறு:  ஜெயக்குமார் – செல்லூர் ராஜூ இடையே கடும் வாக்குவாதம் 

Advertisement

Source: https://www.puthiyathalaimurai.com/newsview/123954/Chennai-People-are-suffering-due-to-dust-flying-on-the-damaged-roads