சென்னை கேளம்பாக்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை கேளம்பாக்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மைசூரு செல்ல இருந்த ரயிலில் குழந்தையுடன் இருந்த தம்பதியை பிடித்து விசாரணை நடைபெறுகிறது.

Source: https://www.dinakaran.com/news_detail.asp?Nid=738970