Oppn moves Madras HC, wants rural officers to monitor urban civic polls – The New Indian Express

By Express News Service CHENNAI: The AIADMK has moved the Madras High Court, seeking appointment of election officers from outside the jurisdiction of urban civic bodies, particularly from rural areas, to ensure fairness in the conduct of the urban local body elections.  Former MLA and AIADMK advocates wing leader RM Babu Murugavel has filed a petition […]

Continue Reading

சென்னை: உங்கள் வாக்கு சாவடி எங்கிருக்கு…? தெரிந்து கொள்ள இணையதளம் – தினத் தந்தி

சென்னை மாநகராட்சி தேர்தலில் வாக்களிக்க உங்கள் வாக்கு சாவடி எங்கிருக்கு என தெரிந்து கொள்ள புதிய இணையதளம். பதிவு: ஜனவரி 29,  2022 15:26 PM சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க நடைபெறும் தேர்தலை சுதந்திரமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்திடும் வகையில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த 45 பறக்கும்படை குழுக்களும், தலைமையிடத்தில் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையும் ஏற்கனவே செயல் பாட்டில் உள்ளன. […]

Continue Reading

சென்னை காவல்துறை செயல்பாடுகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ள பிரத்யேக இணையதளம்.. தகவல் ஆணையம் உத்தரவு. – Asianet News Tamil

Chennai, First Published Jan 29, 2022, 2:52 PM IST சென்னை காவல்துறையின் முழு விபரங்கள் மற்றும் செயல்பாடுகள் அடங்கிய பிரத்தியேக அதிகாரபூர்வ வலைதளத்தை உருவாக சென்னை காவல்துறைக்கு தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை காவல்துறையின் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகள், போக்குவரத்து மாற்றங்கள் உள்ளிட்டவைகளை பொதுமக்கள் எளிதில் அறியும் வண்ணம் வழிவகை செய்யக்கோரி நடராஜன் என்பவர் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் முறையிட்டிருந்தார். இவ்விவகாரம் தொடர்பாக நாகராஜன் ஆணையத்தில் அளித்த மனுவில் நந்தனம் சேமியர்ஸ் சாலை, […]

Continue Reading

சென்னை ஈஞ்சம்பாக்கம் நில விவகாரத்தில் திடீர் டிவிஸ்ட்..அரசு நிலத்தை ஆட்டைய போட்டு விற்ற 5 பேர் கைது – Oneindia Tamil

சென்னை : சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் திடீர் திருப்பமாக அரசு நிலத்தை போலியாக தயாரித்து விற்றதாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு நீர்நிலைகளை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டபட்டுள்ளதாக ஐ.எஸ்.சேகர் என்ற தனிநபர் ஒருவர் தொடர்ந்தார். அந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2015ஆம் ஆண்டு ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்க வேண்டும் […]

Continue Reading

Chennai News Live Updates: Tamil Nadu reports 26,533 fresh Covid-19 cases; 5,346 in Chennai – The Indian Express

A healthworker prepares an ‘oxygen triage facility’ for COVID-19 patients as coronavirus cases surge, at Omandurar Government hospital in Chennai, Sunday, Jan. 23, 2022. (PTI Photo/ R Senthil Kumar)(PTI01_23_2022_000161A) Chennai, Tamil Nadu Live News: Tamil Nadu on Friday recorded 26,533 fresh coronavirus infections and 48 deaths, taking the overall tallies to 32,79,284 and 37,460 respectively. […]

Continue Reading