3 ஒப்பந்ததாரர்களுக்கு ரூ. 75,000 அபராதம்: சென்னை மாநகராட்சி – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: ஒப்பந்தப் பணிகளை குறித்த காலத்தில் முடிக்காத 3 ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி ரூ. 75,000 அபராதம் விதித்துள்ளது. நீர்நிலை புனரமைப்பு, மழைநீர் வடிகால் திட்டப்பணிகளை முடிக்காத புகாரில் சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Source: https://www.dinakaran.com/news_detail.asp?Nid=773784