சென்னையில் நாளை (29-08-2022) முக்கியப் பகுதிகளில் மின் தடை.! – உங்க ஏரியாவ செக் பண்ணிக்கோங்க மக்களே – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
சென்னையில் நாளை (29-08-2022) அன்று மின்வாரிய பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை பகுதிகள் :

திநகர் பகுதி, எம்.ஆர்.சி.நகர், பட்டினப்பாக்கம், காமராஜா சாலை, கற்பகம் அவென்யூ, சாந்தோம் நெடுஞ்சாலை, அறிஞர் அண்ணா நகர், அன்னை தெரசா நகர், தெற்கு கெனால் பேங்க் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் போரூர் பகுதியில் பூந்தமல்லி டிரங்க் ரோடு, ஆஞ்சநேயர் கோயில் தெரு, வைதீஸ்வரன் கோயில் தெரு, ராமானுஜகூடம், சுந்தர் நகர், புது தெரு, கங்கா சாரதி நகர், பிள்ளையார் கோயில் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மின் விநியோகம் நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)

சென்னை

சென்னை

Published by:Siddharthan Ashokan

First published:

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://tamil.news18.com/news/chennai/power-shutdown-many-places-in-chennai-tomorrow-august-29-2022-792728.html