மக்கள் தொகையில் மூன்றாவது பெரிய நகரம் சென்னை – patrikai.com
2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இந்திய அளவில் ஆறாவது பெரிய நகரமாக சென்னை உள்ளது. ஆனால், 1871 ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் தற்போது சென்னை என்றழைக்கப்படும் மெட்ராஸ், கொல்கத்தா மற்றும் பம்பாய்க்கு அடுத்து மூன்றாவது பெரிய நகரமாக இருந்துள்ளது. பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியால் 1639 ம் ஆண்டு ஒரு சிறு நிலப்பகுதியில் உருவான மதராஸபட்டினம் பின்பு படிப்படியாக விரிவடைந்து தற்போதைய நிலையை எட்டியுள்ளது. இதில் […]
Continue Reading