மக்கள் தொகையில் மூன்றாவது பெரிய நகரம் சென்னை – patrikai.com

2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இந்திய அளவில் ஆறாவது பெரிய நகரமாக சென்னை உள்ளது. ஆனால், 1871 ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் தற்போது சென்னை என்றழைக்கப்படும் மெட்ராஸ், கொல்கத்தா மற்றும் பம்பாய்க்கு அடுத்து மூன்றாவது பெரிய நகரமாக இருந்துள்ளது. பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியால் 1639 ம் ஆண்டு ஒரு சிறு நிலப்பகுதியில் உருவான மதராஸபட்டினம் பின்பு படிப்படியாக விரிவடைந்து தற்போதைய நிலையை எட்டியுள்ளது. இதில் […]

Continue Reading

சென்னையில் தனியார் பங்களிப்புடன் கழிப்பறை மேம்பாடு: மாநகராட்சி அதிகாரிகள் தகவல் – Hindu Tamil

சென்னை: சென்னையில் கழிப்பறைகள் மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்கள் மற்றும் தேனாம்பேட்டை மண்டலத்தில் மெரினா கடற்கரையில் உள்ள கழிப்பறைகள், மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையின் அனைத்து பகுதிகளையும் சர்வதேச தரத்தில் உயர்த்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடந்தது. அதில் மாநகராட்சி உயரதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது குறித்து மாநகராட்சி […]

Continue Reading

சென்னையில் மழை: அடுத்த 3 மணி நேரம்.. உஷார் மக்களே! – Tamil Samayam

சென்னை உட்பட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தருமபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், வடபழனி, கோயம்பேடு, கிண்டி, வேளச்சேரி, மதுரவாயல், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகள் […]

Continue Reading

சென்னை: கஞ்சா அடிக்கும்போது ஏற்பட்ட பழக்கம் – கொள்ளையர்களாக மாறிய இளைஞர்கள் – Puthiya Thalaimurai

இரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து வந்த சிறுவன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கண்ணகி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன. அதன் பேரில் கண்ணகி நகர் போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடிவந்தனர். இந்நிலையில், சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையர்களின் முகம் அதில் பதிவாகி இருந்தது. […]

Continue Reading

Chennai, Tamil Nadu News Live Updates: Brick by brick, rescued bonded labourers build a new life – The Indian Express

Chennai Latest News, Chennai Today: Officials inspect the brick kiln in Tiruvallur, Tamil Nadu. (Express Photo) Chennai, Tamil Nadu News Live Updates (August 29): Tamil Nadu’s Tiruvallur district, located to the north of the capital city of Chennai, has long been notorious for the prevalence of bonded labour. Now, around a hundred emancipated labourers and […]

Continue Reading

சென்னையில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை.. செம்ம ஜில் கிளைமேட்! – Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று அதிகாலை முதல் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது. தமிழ்நாட்டின் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது, மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று […]

Continue Reading

சென்னை: சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரூ.37 லட்சம் பணம் பறிமுதல் – வடமாநில வாலிபர் கைது – தினத் தந்தி

சென்னை, சென்னை, எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ரோகித் குமார் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேற்கு வங்காளத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நடைமேடை-5ல் வந்து நின்றது. அதில் இருந்து சந்தேகிக்கும் படியான நபர் ஒருவர் இறங்குவதை கண்ட போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அதில் அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தால், அவரின் பையை சோதனையிட்டனர். அதில் ரூ.17 […]

Continue Reading

சென்னை: மழை காரணமாக 2வது நாளாக விமான சேவை பாதிப்பு – தினத் தந்தி

சென்னை, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 2வது நாளாக இன்றும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதையடுத்து சென்னை விமான நிலையத்திற்குச் சிங்கப்பூரிலிருந்து 178 பயணிகளுடன் வந்த விமானம் தரையிறங்க முடியாத சூழ்நிலை நிலவியது. இதனால், அந்த விமானம் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அதுபோலவே, விசாகப்பட்டினம், கொச்சி, ராஜமுந்திரி ஆகிய நகரங்களிலிருந்து வந்த விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியாமல் வானிலே வட்டமடித்து தாமதமாகத் தரையிறங்கியது. இதனால், சென்னை விமான நிலையத்தில் 2வது நாளாக விமானச் சேவைகள் […]

Continue Reading

சென்னை, கோவைக்கு தினசரி சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் – தினத் தந்தி

தூத்துக்குடி தெற்கு ரெயில்ேவ பொது மேலாளாருக்கு, தூத்துக்குடி பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரமநாயகம் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறிஇருப்பதாவது:- தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு மீட்டர் கேஜ் பாதையில் 75 ஆண்டுகளாக நேரடி தினசரி ரெயில் இயக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு 2011 முதல் 2020 வரை தூத்துக்குடி-கோவை லிங்க் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. அதே போன்று தூத்துக்குடி-சென்னை இடையே பகல் நேர லிங்க் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டன. கொரோனா காலத்துக்கு பிறகு சென்னை, கோவை லிங்க் […]

Continue Reading