இந்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை கைபற்றி தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த போலீசார் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 21-வயதான சூர்யா என்ற குருவிசூர்யா, 20 வயதான வினோத்குமார் என்ற எலிவினோத் ஆகிய இருவரை தனிப்படையினர் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அந்த இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்ததில் கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு இடங்களில் கொள்ளையடித்ததாகவும் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக சுற்றி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
[embedded content]
இந்நிலையில் கைதான இருவரிடம் இருந்தும் 4 சவரன் தங்க நகைகள் மற்றும் ஏராளமான செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also see…சென்னை புறநகர்ப் பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை..!
செய்தியாளர்: ப.வினோத்கண்ணன், இசிஆர்
உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)
Published by:Vaijayanthi S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Source: https://tamil.news18.com/news/chennai/2-robbers-arrested-in-chennai-at-gunpoint-816488.html