மெட்ராஸ் ஐ: அலட்சியமும் அச்சமும் வேண்டாம் | Madras Eye – hindutamil.in – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

Last Updated : 19 Nov, 2022 06:38 AM

Published : 19 Nov 2022 06:38 AM
Last Updated : 19 Nov 2022 06:38 AM

தமிழகத்தில் சமீப காலமாக மழை அதிகமாகப் பெய்துவருவதால் சளி, காய்ச்சலுடன் சேர்ந்து மெட்ராஸ் ஐ என்ற கண் நோய் மக்களிடையே பரவிவருகிறது. இந்த நோய் கண்ணில் கன்சங்டிவா (Conjunctiva) என்ற விழி வெண் படலத்தில் ஏற்படும் நோயாகும். இது அடினோ வைரஸ் என்ற கிருமியினால் வருகிறது. முதன்முதலில் சென்னை எழும்பூர் பிராந்திய கண் மருத்துவமனையில் இது கண்டறியப்பட்டதால், இதனை மெட்ராஸ் ஐ என்று அழைக்கிறோம்.

இந்த நோய் வைரஸ் கிருமியினால் வருவதால் இரண்டு வாரங்களில் எளிதில் சிகிச்சை மூலம் சரியாகும் தன்மையைக் கொண்டிருந்தாலும், இது கருவிழி பாதிப்பை ஏற்படுத்தி கண்ணில் கருவிழியில் சிறுசிறு தழும்புகளை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், இதனுடன் சேர்ந்து பாக்டீரியா கிருமி பாதிப்பு வர வாய்ப்புள்ளது. இதனால் கண் மருத்துவரின் தொடர் சிகிச்சை அவசியம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

  LOGIN TO CONTINUE…

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

தவறவிடாதீர்!

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiTWh0dHBzOi8vd3d3LmhpbmR1dGFtaWwuaW4vbmV3cy9zdXBwbGVtZW50cy9uYWxhbS12YXpoYS85MDAyMzgtbWFkcmFzLWV5ZS5odG1s0gEA?oc=5