வேலூர் திருவலம் அருகே சரக்கு ரயில் பழுதாகி நின்றதால் பெங்களூர் சென்னை செல்லும் பயணிகள் … – தினகரன்

சென்னைச் செய்திகள்

வேலூர்: திருவலம் அருகே சரக்கு ரயில் பழுதாகி நின்றதால் பெங்களூர் சென்னை செல்லும் பயணிகள் ரயில் தாமதமானது. சரக்கு ரயிலில் பெட்டிகளை இணைக்கக்கூடிய கப்ளிங் உடைந்ததால் அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஜோலார்பேட்டை – அரக்கோணம் விரைவு ரயில் தாமதமானதால் பயணிகள் உறங்கி பேருந்தில் செல்கின்றனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjU4MjfSAQA?oc=5