தமிழகத்தில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், அரியலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Related Tags :

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMijQFodHRwczovL3d3dy5kYWlseXRoYW50aGkuY29tL05ld3MvU3RhdGUvY2hhbmNlLW9mLXJhaW4taW4tMjItZGlzdHJpY3RzLW9mLXRhbWlsLW5hZHUtaW4tbmV4dC0zLWhvdXJzLWNoZW5uYWktbWV0ZW9yb2xvZ2ljYWwtZGVwYXJ0bWVudC04NjU3NTTSAZEBaHR0cHM6Ly93d3cuZGFpbHl0aGFudGhpLmNvbS9hbXAvTmV3cy9TdGF0ZS9jaGFuY2Utb2YtcmFpbi1pbi0yMi1kaXN0cmljdHMtb2YtdGFtaWwtbmFkdS1pbi1uZXh0LTMtaG91cnMtY2hlbm5haS1tZXRlb3JvbG9naWNhbC1kZXBhcnRtZW50LTg2NTc1NA?oc=5