சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுடன் மருத்துவ அதிகாரி பேச்சுவார்த்தை..!! – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுடன் மருத்துவ அதிகாரி ஹரிசுந்தரி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிக்கப்படாததை கண்டித்து சென்னையில் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டம் நடந்து வரும் நிலையில் பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjgxMDXSAQA?oc=5