சென்னை: சென்னையில் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர். இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தும் பணி வழங்கவில்லை என மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vTmV3c19EZXRhaWwuYXNwP05pZD04Mjg3MTXSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyODcxNS9hbXA?oc=5