ஆவின் நிறுவனத்தில் எந்த நோட்டீசும் கொடுக்காமல் 25 ஊழியர்களை பணி நீக்கம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
முந்தைய அதிமுக ஆட்சியில் முறைகேடாக பணியில் சேர்ந்ததாக கூறி 236 ஊழியர்கள் சமீபத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டனர்
எந்த நோட்டீசும் அளிக்காமல் பணி நீக்கம் செய்யப்பட்டதாக 25 ஊழியர்கள் வழக்கு/எந்த நோட்டீசும் அளிக்காமல் பணி நீக்கம் செய்தது தவறு – நீதிபதி கருத்து
மனுவுக்கு பதிலளிக்க ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, விசாரணை மார்ச் 17ம் தேதிக்கு தள்ளிவைப்பு
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiX2h0dHBzOi8vd3d3LnRoYW50aGl0di5jb20vZmxhc2gtbmV3cy9hYXZpbi1lbXBsb3llcnMtbGF5LW9mZnMtY2hlbm5haS1oaWdoLWNvdXJ0LW9yZGVyZWQtMTYxMzU40gFjaHR0cHM6Ly93d3cudGhhbnRoaXR2LmNvbS9hbXAvZmxhc2gtbmV3cy9hYXZpbi1lbXBsb3llcnMtbGF5LW9mZnMtY2hlbm5haS1oaWdoLWNvdXJ0LW9yZGVyZWQtMTYxMzU4?oc=5