சென்னை: உயர் மின் அழுத்த கேபிள்… செல்போனில் பேசிக்கொண்டிருந்த வடமாநில பெண்ணை தாக்கிய மின்சாரம்! – Vikatan

சென்னைச் செய்திகள்

அப்போது அந்த கட்டடம் முழுவதும் மின்சாரம் பாய்ந்ததால் விடுதியிலிருந்து ஊர்மிளா குமாரி, பூனம் என்ற இரண்டு பெண்கள் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. சம்பவமறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் தற்காலிகமான மின் சேவையைத் துண்டித்துள்ளனர். பலத்த காயம் ஏற்பட்ட கும்கும் குமாரி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மின்வாரிய ஊழியர்கள்

மேலும், இருவர் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகிறார்கள். மேலும், அந்த விடுதி, அனுமதி பெற்று நடைபெற்று வருகிறதா என்றும் கட்டட உரிமையாளரிடமும், விடுதி மேற்பார்வையாளரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMimQFodHRwczovL3d3dy52aWthdGFuLmNvbS9uZXdzL2FjY2lkZW50L2Etbm9ydGgtaW5kaWFuLWdpcmwtYm9keS1idXJuLWluLXNlY29uZHMtd2hvLXRhbGtpbmctb24taGVyLWNlbGwtcGhvbmUtbmVhci1oaWdoLXZvbHRhZ2UtZWxlY3RyaWMtY2FibGUtaW4tdGFtYmFyYW3SAaMBaHR0cHM6Ly93d3cudmlrYXRhbi5jb20vYW1wL3N0b3J5L25ld3MvYWNjaWRlbnQvYS1ub3J0aC1pbmRpYW4tZ2lybC1ib2R5LWJ1cm4taW4tc2Vjb25kcy13aG8tdGFsa2luZy1vbi1oZXItY2VsbC1waG9uZS1uZWFyLWhpZ2gtdm9sdGFnZS1lbGVjdHJpYy1jYWJsZS1pbi10YW1iYXJhbQ?oc=5