தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், தஞ்சை, நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Related Tags :

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMikgFodHRwczovL3d3dy5kYWlseXRoYW50aGkuY29tL05ld3MvU3RhdGUvbW9kZXJhdGUtcmFpbi1saWtlbHktaW4tOC1kaXN0cmljdHMtb2YtdGFtaWwtbmFkdS1pbi1uZXh0LTItaG91cnMtY2hlbm5haS1tZXRlb3JvbG9naWNhbC1kZXBhcnRtZW50LTg4OTA5NNIBlgFodHRwczovL3d3dy5kYWlseXRoYW50aGkuY29tL2FtcC9OZXdzL1N0YXRlL21vZGVyYXRlLXJhaW4tbGlrZWx5LWluLTgtZGlzdHJpY3RzLW9mLXRhbWlsLW5hZHUtaW4tbmV4dC0yLWhvdXJzLWNoZW5uYWktbWV0ZW9yb2xvZ2ljYWwtZGVwYXJ0bWVudC04ODkwOTQ?oc=5