இந்தியாவிலேயே முதன்முறை…. சென்னை விமான நிலையத்தில் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் திறப்பு! – News18 தமிழ்

சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக ரூ.250 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகங்கள், 5 திரையரங்குகள், ஓட்டல்கள், கடைகள், கார் பார்க்கிங் கட்டப்பட்டு அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன. இதில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கார் பார்க்கிங் கட்டிடம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. அதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் முன்கூட்டியே விமானத்திற்காக வந்து காத்திருக்கும் பயணிகள், விமானத்தில் சென்னை வந்து மாற்று விமானத்திற்கு அதிக நேரம் காத்து இருக்கும் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக 5 திரைகள் கொண்ட […]

Continue Reading

இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை விமான நிலையத்தில் திரையரங்கம் திறப்பு – நடிகர்கள் பங்கேற்பு – தினத் தந்தி

சென்னை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் மல்டிலெவல் கார் பார்க்கிங், வணிக வளாகம், திரையரங்கம், ஓட்டல்கள், கடைகள் கொண்ட கட்டிட பணிகள் முடிவடைந்து விட்டன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2,100 கார்கள் நிறுத்தக்கூடிய மல்டி லெவல் கார்பார்க்கிங் கட்டிடம் பயன்பாட்டுக்கு வந்தது. அதைதொடர்ந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு முன்கூட்டியே வந்து காத்து இருக்கும் பயணிகள், சென்னை வந்து மாற்று விமானத்துக்காக அதிக நேரம் காத்து இருக்கும் பயணிகள், வெளிநாடுகளில் இருந்து […]

Continue Reading

சென்னை கடலில் அமைக்கப்படும் பேனா நினைவுச்சின்ன கட்டுமானப்பணிகள் என்னென்ன? தமிழக அரசு விளக்கம் – தினத் தந்தி

சென்னை, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் அவரது நினைவிடம் அருகே கடலுக்கு உள்ளே பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. அங்கு நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பான மக்கள் கருத்து கேட்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அப்போது பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:- 3 பகுதிகளாக…. இயல், இசை மற்றும் நாடகத் துறைகளுக்கு கருணாநிதி தனது எழுத்தாற்றல் மூலமாக ஆற்றியுள்ள […]

Continue Reading

ஒரே மாதத்தில் இத்தனை லட்சம் பேர் பயணமா?சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட தகவல் – தந்தி டிவி | Thanthi TV – Tamil News

இதன்படி, கடந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தை விட, சுமார் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர், மெட்ரோவில் அதிகமாக பயணித்துள்ளதாக, சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், பாதுகாப்பு வசதிகளை மெட்ரோ நிர்வாகம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், கடந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக, ஆறு கோடியே ஒன்பது லட்சம் பேர் சென்னை மெட்ரோவில் பயணித்துள்ளனர். மேலும், ஜனவரி மாதத்தில் மட்டும் க்யூஆர் கோட் வசதியை பயன்படுத்தி, சுமார் 22 லட்சம் பேர் மெட்ரோவில் […]

Continue Reading

டி.என்.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம்: சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது – தினத் தந்தி

சென்னை, 8 அணிகள் இடையிலான 7-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கான வீரர்கள் ஒதுக்கீடு முறையில் தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஆண்டு முதல்முறையாக வீரர்கள் ஏலம் விடப்படுகிறார்கள். ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 2 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம். மற்ற வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெறுவார்கள். தக்கவைக்கப்படும் வீரர்கள் 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதன்படி தக்கவைக்கப்படும் ‘ஏ’ […]

Continue Reading

சென்னையில் 5-ம் தேதி ‘டாஸ்மாக்’ கடைகள் மூடல்…! – தினத் தந்தி

சென்னை, சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வடலூர் ராமலிங்கர் நினைவுதினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்கீழ், சென்னையில் உள்ள அனைத்து ‘டாஸ்மாக்’ கடைகளும், அனைத்து விதமான ‘பார்’களும் வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கண்டிப்பாக மூடப்பட வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். Related Tags : Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiWmh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vTmV3cy9TdGF0ZS90YXNtYWMtc2hvcHMtdG8tYmUtY2xvc2VkLWluLWNoZW5uYWktb24tNXRoLTg5MDYzMtIBXmh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vYW1wL05ld3MvU3RhdGUvdGFzbWFjLXNob3BzLXRvLWJlLWNsb3NlZC1pbi1jaGVubmFpLW9uLTV0aC04OTA2MzI?oc=5

Continue Reading

உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல்.. சென்னை விமான நிலையத்தில் சிக்கிய பெண்! – News18 தமிழ்

துபாய், சிங்கப்பூர், கொழும்பு, சார்ஜா ஆகிய நாடுகளில் இருந்து ஷு, உள்ளாடைகளில் கடத்தி வந்த ரூ. 1 கோடியே 8 லட்சத்தி 15 ஆயிரம்  மதிப்புள்ள 2 கிலோ 169 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் 4 பேரை கைது செய்தனர். சென்னை  பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக […]

Continue Reading

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு – சென்னை ஐகோர்ட்டில் சிபிசிஐடி தரப்பில் விளக்கம் – தினத் தந்தி

சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடந்திருந்தார். இந்த வழக்கு ஐகோர்டில் நடந்து வருகின்றது. இந்த நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில் மாணவின் மரண வழக்கு விசாணை தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு பெற்றதாகவும், மாணவியின் செல்போன் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அறிக்கைக்காக […]

Continue Reading

சென்னை மெட்டோ ரயிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு – Puthiya Thalaimurai

சென்னையில் மெட்ரோ ரயில்களை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் 66.07 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதத்தை விட ஜனவரி மாதத்தில் 1.48 லட்சம் பயணிகள் அதிகம் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் கட்டம் ஒன்று விமான நிலையம் முதல் கோயம்பேடு சென்னை சென்ட்ரல் விம்கோ நகர் வரையில் இரண்டு வழித்தடங்களில் 54.1 கிலோமீட்டர் (33.6 […]

Continue Reading

கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரெயிலில் 66 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் – சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் – தினத் தந்தி

சென்னை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட ஜனவரி மாதத்தில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 121 பயணிகள் மெட்ரோ ரெயிலில் அதிகமாக பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:- கடந்த ஆண்டில் 01.01.2022 முதல் 31.12.2022 […]

Continue Reading