சென்னை: 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை – ஆண் நண்பருடன் சிக்கிய பெண்! – Vikatan

“தங்களுக்கு ஏற்படும் இது போன்ற பாலியல் கொடுமைகளை ஆரம்பத்திலேயே சிறுமி குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்தால், இந்தப் பிரச்னை இந்த அளவுக்குப் போயிருக்காது. சிறுமியின் கர்ப்பத்தைக் கலைப்பது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதுபோல அக்கம் பக்கத்தினரால் பாதிக்கப்படும் சிறுமிகள், பெண்கள், தயங்காமல் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்கலாம்” எனப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவின் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். பாலியல் வன்கொடுமைrepresentational image இன்னொரு சம்பவம் சென்னை அம்பத்தூர் கொரட்டூர் பகுதியில் அரக்கோணத்தைச் […]

Continue Reading

Chennai Hyderabad News Highlights: 19 UK returnees, 16 of their contacts test positive in TN – The Indian Express

Chennai reported 286 positive cases on Tuesday, bringing the city’s total to 2,24,958. (Representational) Tamil Nadu recorded 957 positive cases of COVID-19 on Tuesday, bringing the state tally to 8,16,132. Among these, Chennai reported 286 positive cases, bringing the city’s total to 2,24,958. The state recorded 12 deaths on Tuesday, putting the state toll at […]

Continue Reading

சென்னை: காற்றுக்காகக் கதவைத் திறந்தால் களவுபோகும் லேப்டாப், செல்போன்கள்! – யார் இந்த ராஜதுரை? – Vikatan

சென்னை ஈக்காட்டுதாங்கல், சர்தார் காலனியிலுள்ள விடுதியில் தங்கியிருப்பவர் கிரிதரன் (28). இவர், ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். கடந்த 19.10.2020-ம் தேதி இரவு அறையில் துங்கினார். பின்னர் மறுநாள் காலை கண்விழித்துப் பார்த்தபோது, அறையில் வைத்திருந்த இரண்டு லேப்டாப்கள், 3,700 ரூபாய் பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. அதனால் அதிர்ச்சியடைந்த கிரிதரன், கிண்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கர்ணன் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விடுதி இருக்கும் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் […]

Continue Reading

சென்னை: புத்தாண்டுக்கு பிரியாணி கேட்ட மாணவி – விபரீத முடிவை எடுத்ததால் குடும்பத்தினர் சோகம் – Vikatan

சென்னையை அடுத்த குன்றத்தூர், கிழக்குக் குளக்கரை தெருவைச் சேர்ந்தவர் பழனி. கார் டிரைவர். இவரின் மனைவி தேவி. இந்தத் தம்பதியினரின் மகள் தீபிகா (12). குன்றத்தூரில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் ஏழாம் வகுப்புப் படித்து வந்தார் புத்தாண்டு தினத்தன்று அசைவ பிரியாணி சமைக்கும்படி தீபிகா, தேவியிடம் கூறியிருக்கிறார். அதற்கு இந்த ஆண்டு புத்தாண்டு வெள்ளிக்கிழமையில் வருவதால் அசைவ பிரியாணி சமைக்க முடியாது என்று தேவி தெரிவித்திருக்கிறார். அதனால், மாணவி தீபிகாவுக்கும் தேவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் […]

Continue Reading