Tamil Nadu Chennai Live Updates: Chennai Corporation orders to shuts shops in commercial areas till August 9 – The Indian Express

TN Health Secretary J Radhakrishnan alongside Chennai Corporation officials at Ranganathan street (Twitter/Janardhan Koushik) Tamil Nadu Chennai News Live Updates:  The Greater Chennai Corporation Friday issued orders to shut down shops in nine commercial areas of the city from Saturday till August 9. The decision comes against the backdrop of the marginal rise in the number […]

Continue Reading

சென்னையில் 9 இடங்களில் இன்று முதல் வணிக வளாகங்கள், அங்காடிகள் திறக்க தடை.. முழு விவரம்! – Oneindia Tamil

சென்னை: சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் இன்று முதல் ஆகஸ்டு 9-ம் தேதி வரை வணிக வளாகங்கள், அங்காடிகள் திறக்க தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. . தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே கொரோனாவை குறைத்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக கொரோனா மீண்டும் அதிகரித்து வருவது கவலையை எற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 […]

Continue Reading

சென்னை ஆதித்தமிழ்க்குடிகளின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கி.. இது திமுக அரசின் கொடுஞ்செயல்.. சீமான் – Oneindia Tamil

சென்னை : சென்னை அரும்பாக்கத்தில் கடந்த 30 வருடத்திற்கும் மேலாக வசித்து வரும் ஆதித்தமிழ்க்குடிகளின் வீடுகளை அதிகாரத்தின் துணைகொண்டு இடித்துத் தரைமட்டமாக்கி, அவர்களை ஒட்டுமொத்தமாக அங்கிருந்து வெளியேற்றும் ஆளும் திமுக அரசின் கொடுஞ்செயல் அதிர்ச்சியளிக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது : “சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இராதாகிருட்டிணன் நகரில், கடந்த 30 வருடத்திற்கும் மேலாக வசித்து வரும் […]

Continue Reading

தொலைதூர கல்வி முதுகலை பட்டதாரிகள் அரசு பணியில் பதவி உயர்வு பெற முடியாது: சென்னை ஹைகோர்ட் அதிரடி – Oneindia Tamil

சென்னை: திறந்தவெளி பல்கலைகழகங்கள் மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள், அரசு துறைகளில் பதவி உயர்வு பெற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழக பத்திரப்பதிவுத் துறையில் இரண்டாம் நிலை சார் பதிவாளராக தேர்வான வேலூர் மாவட்டம் சோழிங்கரைச் சேர்ந்த செந்தில்குமார், துறைரீதியான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளதால் முதல் நிலை சார் பதிவாளராக பதவி உயர்வு வழங்க கோரி அரசுக்கு விண்ணப்பித்தார். ஆனால், கல்லூரிக்கு சென்று இளங்கலை பட்டப்படிப்பை படிக்காமல், திறந்தவெளி கல்வி மூலம் பட்ட […]

Continue Reading

கரோனா பரவல்: சென்னையில் மக்கள் கூடும் 9 இடங்களில் வணிக வளாகங்கள், கடைகள் செயல்படத் தடை – Hindu Tamil

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ள 9 இடங்களில் அங்காடிகள் செயல்பட நாளை முதல் அனுமதி இல்லை என, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி நேற்று (ஜூலை 30) வெளியிட்ட செய்திக்குறிப்பு: “கோவிட் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு 09.08.2021 வரை கூடுதலாக எவ்வித தளர்வுகளும் இன்றி நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். தற்போது அண்டை மாநிலங்களிலும், மாநிலத்தின் சில […]

Continue Reading

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 9 இடங்களில் அங்காடிகள் செயல்பட தடை – சென்னை மாநகராட்சி – Polimer News

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 9  இடங்களில் வணிக வளாகங்கள், அங்காடிகள் திறக்க இன்று முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை 6 மணி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. கோவிட் தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக வணிக நிறுவனங்கள் உடனான ஆலோசனை கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி,பெருநகர சென்னை காவல் துறை ஆணையாளர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் ரிப்பன் கட்டட கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக […]

Continue Reading