தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,943 பேருக்கு தொற்று.. சென்னை, மதுரையில் கிடுகிடு உயர்வு – Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,943 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,167ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 2,393 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58,327 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 2,325 ஆக உயர்ந்துள்ளது. இது வரை தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 50,074 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் […]

Continue Reading

Why are auto drivers in Chennai struggling to survive despite CM’s promise of help? – Citizen Matters, Chennai

Unemployed for months and lack of support from government and private entities is taking a toll on auto drivers. Credits: Walpaperflare Picture this. Your monthly income falls from Rs 15,000 to zero. How does the state government, which is expected to mitigate the crisis leading to this situation, help you? Advertisement By announcing cash support […]

Continue Reading

பரிசோதனை எடுத்து எட்டு நாள் கழித்து பாசிடிவ் என அழைத்த மாநகராட்சி – News18 தமிழ்

கோப்புப் படம் Share this: திருவொற்றியூரை சேர்ந்த தந்தை, மகன் இருவரும் கடந்த வாரம் அருகில் இருந்த மாநகராட்சி மையத்தில் கொரோனாவுக்கான பரிசோதனை எடுத்துள்ளனர். தாங்கள் வசிக்கும் இடத்தில் சிலருக்கு தொற்று உறுதியானதால் இவர்களும் பரிசோதனை செய்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் பரிசோதனை செய்யும் நபருக்கு தொற்று இருந்தால் இரண்டு நாட்களில் அழைப்பு வரும். தொற்று இல்லையென்றால் அழைப்பு வராது. மகனுக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக இரண்டு நாட்களில் மாநகராட்சியிலிருந்து அழைப்பு வந்ததை அடுத்து அவருக்கு அடுத்தடுத்து பரிசோதனைகள் செய்து […]

Continue Reading

சென்னையில் அதிகமாக கொரோனா பரவ இதுதான் காரணம்… கொரோனா தாக்கியவர் குபீர் குற்றச்சாட்டு..! – Asianet News Tamil

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 42 வயதான ரஜினி ப்ரியா என்பவர் தனக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் ஆனால், சென்னை மாநகராட்சி தனக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.  இதுகுறித்து அவர், வெளியிட்டுள்ள வீடியோவில், தனக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் தனியார் மருத்துவமனையில் சோதனை செய்தேன். அதில் கொரோனா தொற்று இருப்பதாக தெரிய வந்தது. நான் சென்னை அம்பத்தூர் ஐடிஐ பகுதியில் வசிக்கிறேன். மருத்துவ அதிகாரிகள் இந்த ரிப்போர்ட்டை சென்னை மாநகராட்சிக்கும், இந்திய மருத்துவ […]

Continue Reading

சென்னை போலீசில் புதிதாக 38 பேருக்கு கொரோனா பாதிப்பு || Chennai police 38 persons were newly affected Corona – மாலை மலர்

சென்னையில் இன்ஸ்பெக்டர் உள்பட 38 போலீசாரை நேற்று கொரோனா தாக்கியது. இதையடுத்து சென்னை போலீசில் கொரோனா தொற்று பாதிப்பு 1,129 ஆக உயர்ந்தது. கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பணியில் காவலர்கள் கோப்புப்படம் சென்னையில் இன்ஸ்பெக்டர் உள்பட 38 போலீசாரை நேற்று கொரோனா தாக்கியது. இதையடுத்து சென்னை போலீசில் கொரோனா தொற்று பாதிப்பு 1,129 ஆக உயர்ந்தது. சென்னை,: சென்னை போலீசில் 1,091 போலீசார் கொரோனா பிடியில் சிக்கி இருந்தனர். சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரியும் மத்திய குற்றப்பிரிவு […]

Continue Reading

சென்னையில் ஓட்டல்களில் 6-ந் தேதி முதல் அமர்ந்து சாப்பிட அனுமதி – தினத் தந்தி

சென்னையில் ஜூலை 6-ந் தேதி முதல் ஒட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது. பதிவு: ஜூன் 30,  2020 04:54 AM சென்னை, *சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் மற்றும் முழு ஊரடங்கு அமலில் உள்ள காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பகுதிகளிலும், நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் சில பணிகளுக்கு மட்டும் ஜூலை 6-ந் தேதி முதல் அனுமதி […]

Continue Reading

Madras univ gets a patent for finding anti-cancer compound in sapota leaves – Times of India

Puducherry: The University of Madras has obtained a patent for discovering a new compound from the leaves of sapota (botanical name Manilkara zapota). The compound named Mazapotin has anti-cancer, anti-diabetic, antioxidant and anti-angiogenic properties. Former director of the Centre for Advanced Studies in Botany, University of Madras, N Raaman, along with his student C Sivaraj […]

Continue Reading

Madras High Court asks for government report on how prolonged online classes affect children’s eyes – The Hindu

The Madras High Court on Tuesday called for a report from the Dean of Regional Institute of Ophthalmology and the Government Ophthalmic Hospital at Egmore on the possible strain that could be caused to the eyes of children when they attend online classes for prolonged hours, during the ongoing lockdown to fight COVID-19. Justices R. […]

Continue Reading