சென்னையில் ஜனவரி 2, 3ஆம் தேதிகளில் மின்தடை அறிவிப்பு.. உங்க ஏரியா இருக்காணு தெரிஞ்சுக்கோங்க! – News18 தமிழ்

சென்னையில் வரும் ஜனவரி 2 மற்றும் 3ஆம் தேதி மின் தடை பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையில் 02.01.2023 மற்றும் 03.01.2023அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக போரூர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 02.01.2023 (திங்கட்கிழமை) மின்தடை பகுதிகள்: உங்கள் நகரத்திலிருந்து(சென்னை) சென்னை […]

Continue Reading

பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை.. சக மருத்துவருக்கு 10 ஆண்டுகள் சிறை – சென்னை மகளிர் சிறப்பு… – தந்தி டிவி | Thanthi TV – Tamil News

கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த போது, சிகிச்சை பணியில் ஈடுபடுத்தப்பட்ட அரசு மருத்துவர்கள், தனிமைப்படுத்திக் கொண்டு, சுழற்சி முறையில், பணியில் ஈடுபட ஏதுவாக, சுகாதாரத்துறை சார்பில் ஓட்டல்களில் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த வெற்றிசெல்வன், தியாகராய நகரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்தார். அந்த விடுதியில் தங்கி இருந்த போது, மருத்துவர் வெற்றிசெல்வன், பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக தேனாம்பேட்டை […]

Continue Reading

பாலியல் வன்கொடுமை வழக்கில் ராஜீவகாந்தி அரசு மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை: சென்னை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு – தினகரன்

சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனை மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவர் வெற்றிச்செல்வனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் சென்னை மகிளா நீதிமன்ற நீதிபதி முகமது பாருக் தீர்ப்பு வழங்கினார். கொரோனா காலத்தில் 2021-ல் டதேனாம்பேட்டை விடுதியில் தங்கியிருந்த சக பெண்மருத்துவரை வன்கொடுமை செய்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjcxMjTSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyNzEyNC9hbXA?oc=5

Continue Reading

சென்னை: முதலில் பாசம்; அடுத்து கைவரிசை – வேலை செய்யும் வீட்டில் திருடிய பெண் சிக்கியது எப்படி?! – Vikatan

தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டிலிருக்கும் தாழம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுசேரியில் உள்ள குடியிருப்பில் திருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரின் மாமியார் ராஜலட்சுமி (62). இவருக்கு உதவி செய்ய பெண் கவனிப்பாளரை திருமூர்த்தி தேடிவந்தார். அப்போது சென்னை முகப்பேரில் உள்ள ஏஜென்ட் ஒருவர் மூலம் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் 24 மணி நேரமும் ராஜலட்சுமியை கவனித்துக் கொள்ள பணியமர்த்தப்பட்டார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமூர்த்தி தன்னுடைய குடும்பத்தினருடன் சொந்த […]

Continue Reading

சென்னை சங்கமம் நிகழ்ச்சி 14-ந்தேதி முதல் 16 இடங்களில் நடத்தப்படுகிறது – Maalaimalar தமிழ்

சென்னை: தி.மு.க. ஆட்சியின் போது கடந்த 2007-ம் ஆண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பொங்கல் பண்டிகையின் போது நடத்தப்பட்ட இந்த சென்னை சங்கமம் விழாவின் போது சென்னையில் உள்ள பூங்காக்கள், மைதானங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் பாரம்பரிய நடனம், இசை மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆண்டுதோறும் நடத்தப்பட்ட இந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சி கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்ததை […]

Continue Reading

சென்னையில் நடப்பாண்டில் இதுவரை 496 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது – தினகரன்

சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 9 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் இதுவரை 496 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு வாரத்தில் நன்னடத்தை பிணை பத்திரத்தை மீறி மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 9 குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. […]

Continue Reading

கேரளாவில் இருந்து சென்னை, பெங்களூரு செல்லும் பகல் நேர ரெயில்களில் தூங்கும் வசதி டிக்கெட் வழங்குவது… – Maalaimalar தமிழ்

திருவனந்தபுரம், நாடு முழுவதும் இயக்கப்படும் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் வசதிக்காக தூங்கும் வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இதற்கான டிக்கெட் வாங்கும் பயணிகள் அதற்கான பெட்டியில் பயணம் செய்யும் போது தனக்கு ஒதுக்கப்பட்ட படுக்கையில் இரவில் படுத்து கொள்ளலாம். தற்போது பகல் நேர ரெயில்களில் இதுபோன்ற டிக்கெட் எடுக்கும் பயணிகள் சிலர் பகலிலும் சீட்களில் அமராமல் படுத்து கொண்டே பயணம் செய்கிறார்கள். இதனால் முன்பதிவு செய்து செல்லும் பயணிகளுக்கும் தூங்கும் வசதியில் டிக்கெட் எடுத்த பயணிகளுக்கும் அடிக்கடி […]

Continue Reading

Chennai News Live Updates: One lakh police personnel on duty today, tomorrow across Tamil Nadu – The Indian Express

Chennai News Live: Marina Beach, Elliot’s Beach and other areas in the city usually attract thousands of people on New Year’s Eve. (Representational image) Chennai News Live Updates; New Year 2023 in Tamil Nadu: The Chennai police have announced a slew of traffic arrangements for Saturday as Marina Beach and Elliot’s Beach and other areas […]

Continue Reading

சென்னையில் கடும் பனிமூட்டம் – 14 விமானங்களின் சேவை பாதிப்பு – தினத் தந்தி

சென்னை, பனிமூட்டம் காரணமாக சென்னையில் 14 விமானங்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. சென்னை புறநகர் பகுதிகளில் இன்று காலையில் கடுமையான பனிமூட்டம் இருந்தது. இதனால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஓடுபாதை சரியாக தெரியவில்லை என்று மும்பையில் இருந்து 129 பயணிகளுடன் காலை 8 மணிக்கு சென்னை வந்த, மும்பை விமானம் பனிமூட்டம் காரணமாக வானத்தில் வட்டமிட்டது. பின்னர் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. அதேபோல் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த இரண்டு […]

Continue Reading