சர்வதேச அளவில் நிகழ போகும் புதிய மாற்றம் – உலகின் கவனம் ஈர்க்கும் சென்னை – தந்தி டிவி | Thanthi TV – Tamil News

ஜி20 அமைப்பு சார்பில் கல்வி மாநாடு, முதலாவது மாநாடு சென்னையில் தொடக்கம், கல்வியில் தொழில் நுட்பத்தின் பங்களிப்பு, பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்ப்பு, கல்வித்துறையில் அடுத்த கட்டம் நோக்கி பயணம் Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMihgFodHRwczovL3d3dy50aGFudGhpdHYuY29tL2xhdGVzdC1uZXdzL3RoZS1uZXctY2hhbmdlLWhhcHBlbmluZy1pbnRlcm5hdGlvbmFsbHktY2hlbm5haS1pcy1hdHRyYWN0aW5nLXRoZS1hdHRlbnRpb24tb2YtdGhlLXdvcmxkLTE2NTAyN9IBigFodHRwczovL3d3dy50aGFudGhpdHYuY29tL2FtcC9sYXRlc3QtbmV3cy90aGUtbmV3LWNoYW5nZS1oYXBwZW5pbmctaW50ZXJuYXRpb25hbGx5LWNoZW5uYWktaXMtYXR0cmFjdGluZy10aGUtYXR0ZW50aW9uLW9mLXRoZS13b3JsZC0xNjUwMjc?oc=5

Continue Reading

மனைவியை எரித்துக்கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை: சென்னை மாவட்ட மகளிர் … – Kamadenu

படுகாயமடைந்த லட்சுமி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக சென்னை தேனாம்பேட்டை காவல்துறையினர் கொலை வழக்குப்பதிந்து, ஜீவமணியை கைது செய்தனர். சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி டி.எச்.முஹமது பாருக் முன், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, ஜீவமணிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத் தொகையில் தலா ரூ.4 ஆயிரத்தை லட்சுமியின் 2 மகன்களுக்கும் வழங்க உத்தரவிட்டார். […]

Continue Reading

சென்னை: இளைஞரை வழிமறித்து வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் போலீஸ்! – Vikatan

சுதாசந்தருடன் வந்த இளம்பெண்ணிடம் முதலில் போலீஸார் விசாரித்தனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், “சுதாசந்தருடன் பைக்கில் வந்த இளம்பெண் ஆவடி பகுதியைச் சேர்ந்தவர். சுதாசந்தரும், அந்தப் பெண்ணும் ஒரே பள்ளியில் படித்திருக்கிறார்கள். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது. அதை தெரிந்த பெண்ணின் குடும்பத்தினர், உடனடியாக அவரை வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். இந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதன்பிறகும் இளம்பெண்ணுக்கும், சுதாசந்தருக்கும் இடையே பழக்கம் நீடித்திருக்கிறது. அதனால் கணவரைப் பிரிந்த இளம்பெண், சுதாசந்தருடன் ஒரே […]

Continue Reading

காசு கொடுங்க அரசுவேலை ரெடி.. லட்சக்கணக்கில் சுருட்டிய தாய் மகள் – சென்னையில் அதிர்ச்சி சம்பவம் – News18 தமிழ்

சென்னையில் அரசு வேலைவாங்கி தருவதாக கூறி வேளச்சேரி பகுதியில் வசிக்கும் 10-க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் 67 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி உதயம் நகர், ஈ.பி.காலனி பகுதியில் வசித்து வருபவர் பிரபாவதி (வயது 62) இவரது மகள் நந்தினி ( வயது 38). இவர்கள் வேளச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நபர்களிடம் அரசு பள்ளிகளில் டீச்சர்,  மின்சாரத்துறையில் அலுவலராக மற்றும் துப்புரவு அலுவலகத்தில் பெரிய பணியிடங்களில் அரசு […]

Continue Reading

சென்னை மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 2,546 வழக்குகள் பதிவு: ரூ.3.81 லட்சம் அபராதம் வசூல் – தினகரன்

சென்னை: சென்னை மாநகரில் போக்குவரத்து விதிகளை முறையாக அமல்படுத்தும் வகையில், போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், விபத்துகளை குறைக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வாகன ஓட்டிகள் தவறான வழியில் வாகனங்களை ஓட்டுவதால் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பது கவனிக்கப்பட்டது. இந்த விதி மீறல்களை கட்டுப்படுத்த நேற்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினரால் சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டது. இந்த தணிக்கையில், தவறான வழியில் வாகனம் ஓட்டியதற்காக  மொத்தம் 2,546 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, […]

Continue Reading

சென்னையில் தவறான பாதையில் வாகனம் ஓட்டியதாக ஒரே நாளில் 2546 வழக்குகள்; ரூ.3.81 லட்சம் … – Hindu Tamil

சென்னை: சென்னையில் நேற்று (ஜன.30) ஒரு நாளில் மட்டும் தவறான பாதையில் வாகனம் ஒட்டியதற்காக 2,546 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 763 வழக்குகளுக்கு அபராத தொகை ரூ.3,81,500 வசூலிக்கப்பட்டதாக சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள தகவல்: சென்னை மாநகரில் போக்குவரத்து விதிகளை முறையாக அமல்படுத்தும் வகையில், போக்குவரத்து காவல் துறையினர் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், விபத்துகளை குறைக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். […]

Continue Reading

சென்னையில் மழைநீர் தேங்காத மழைக்காலம்… முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி! – News18 தமிழ்

சென்னையில் மழைநீர் தேங்காத பருவமழை காலங்களை மக்கள் பார்ப்பார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவ மழை காலத்தில் பணியாற்றிய சென்னை மாநகராட்சி பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக ரிப்பன் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது. பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் பாதிப்பின் போது சிறப்பாக பணியாற்றிய 39 நபர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், கொரோனா மற்றும் மிகப்பெரிய மழை பாதிப்பை வென்றுள்ளதாகவும், இந்த இரண்டு சாதனைக்காக மக்களிடையே […]

Continue Reading

சென்னையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை – தினகரன்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில், வடகிழக்கு பருவமழை காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு முதல்வர் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். மழை, வெள்ள காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக சென்னை மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். வெள்ளத்தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கான பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இனி வரும் காலங்களில் மழை நீர் தேக்கம் இல்லாத பருவமழை காலங்களை சென்னை மக்கள் பார்க்க உள்ளனர். அதற்கு இந்த அரசு மேலும் […]

Continue Reading

சென்னை மழை வெள்ள மீட்பு நடவடிக்கைகள்: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு! – Samayam Tamil

சென்னையில் மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது இரவு பகல் பாராமல் மாநகராட்சி ஊழியர்கள், அலுவலர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் பணியாற்றினர். அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். முதல்வர் தனது உரையில், “நம்முடைய அரசு பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகியிருக்கிறது. இதில் மிகமிக முக்கியமான இரண்டு சாதனைகளை நாம் படைத்திருக்கிறோம். அந்த இரண்டு […]

Continue Reading

சென்னையில் புனர்வாழ்வு மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – News18 தமிழ்

சென்னையில் 28 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அரசு புனர்வாழ்வு ஒப்புயர்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கே.கே நகரில் 28 கோடி ரூபாய் செலவில் அரசு புனர்வாழ்வு மருத்துவமனையின் புதிய ஒப்புயர்வு மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த புனர்வாழ்வு மருத்துவமனையானது, மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய மருத்துவமனையாகும். இந்தியாவிலேயே மிகப்பெரிய மற்றும் நவீன செயற்கை மூட்டு சிகிச்சை அளிக்கும் தலைசிறந்த புனர்வாழ்வு மையங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் […]

Continue Reading