சென்னை கேளம்பாக்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு – தினகரன்

சென்னை: சென்னை கேளம்பாக்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மைசூரு செல்ல இருந்த ரயிலில் குழந்தையுடன் இருந்த தம்பதியை பிடித்து விசாரணை நடைபெறுகிறது. Source: https://www.dinakaran.com/news_detail.asp?Nid=738970

Continue Reading

பிப்ரவரி 1 முதல் கடற்கரைக்கு செல்ல அனுமதி- சென்னை மாநகராட்சி அறிவிப்பு – மாலை மலர்

கடற்கரைகளில் மக்கள் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை: சென்னையில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் கடற்கரைகளுக்கு மக்கள் செல்லலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.  தமிழகத்தில் இந்த மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகியவற்றை தமிழக அரசு அமல்படுத்தியது.  அதேபோன்று வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்கள், தேவாலயங்களுக்கு மக்கள் செல்லவும், அனைத்து நாட்களும் கடற்கரைகளுக்கு செல்லவும் தடை விதித்திருந்தது.  இந்நிலையில் […]

Continue Reading

சென்னை மாநகராட்சி 200 வார்டுகளில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு – மாலை மலர்

சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்கள் முதல் பட்டியலை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே. மூர்த்தி ஆகியோர் இன்று வெளியிட்டனர். சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்கள் முதல் பட்டியலை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே. மூர்த்தி ஆகியோர் இன்று வெளியிட்டனர். மத்திய சென்னை கிழக்கு பி.ரோகினி (வார்டு எண் 109), எஸ்.பி.பாலு (110), எம்.மஞ்சுளா (111), எஸ்.பவானி (112), பி.வசந்தி (113), ஏ.இளங்கோவன் (117), எஸ்.யோகலட்சுமி (118), முனியம்மாள் (58), பிரியா […]

Continue Reading

சென்னை மாவட்ட தலைவர்களுடன், பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் இன்று ஆலோசனை – தினகரன்

சென்னை: சென்னை மாவட்ட தலைவர்களுடன், பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் இன்று ஆலோசனை நடத்துகிறார். இன்று காலை 10.30 மணிக்கு கமலாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. சென்னையில் பாஜக போட்டியிடும் இடங்களை இறுதி செய்வது குறித்து இன்று ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது. Source: https://www.dinakaran.com/news_detail.asp?Nid=738657

Continue Reading

சென்னை மாநகராட்சியில் பதற்றமான 1,089 வாக்கு சாவடிகளில் வெப் கேமரா – மாலை மலர்

தேர்தலில் அசம்பாவிதம் நடைபெறுவதை தடுக்கவும், கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்காகவும் வெப் கேமராக்கள் அமைக்கப்படுகிறது. சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு 61 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 5,531 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1,089 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின் போது சென்னை மாநகராட்சியில் உள்ள 850 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக இருந்தது. தற்போது இது அதிகரித்துள்ளது. இதனால் சென்னை பெருநகர மாநகராட்சி கூடுதல் வெப் […]

Continue Reading

பேரறிவாளனுக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை – தினத் தந்தி

பரோலில் வந்த பேரறிவாளனுக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பதிவு: ஜனவரி 29,  2022 18:17 PM ஜோலார்பேட்டை திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பழைய ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் குயில்தாசன். இவரது மகன் பேரறிவாளன் (வயது 51) முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகாலமாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.  சிறுநீரகத் தொற்று மற்றும் வயிறு சம்பந்தமான பாதிப்புகள் காரணமாக அவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.  இதையடுத்து அவர் ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டில் […]

Continue Reading