சென்னையில் அதிகரிக்கும் உயிரிழப்பு.. கோவையிலும் தான்.. இன்றைய கொரோனா அப்டேட்! – Oneindia Tamil

சென்னை : தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 4,506 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் கொரோனாவால் 118 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் இன்று 15 பேர் பலியாகி உள்ளனர். கோவையில் 12 பேர் ஒரே நாளில் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் 32,619 பேர் பலியாகி உள்ளனர். கொரோனாவின் இரண்டாவது அலை குறைந்த வருகிறது தொற்று பாதிப்பு. கடந்த மே மாதம் இரண்டாவது வாரத்தில் 36 ஆயிரம் என்கிற அளவில் இருந்த கொரோனா பாதிப்பு, […]

Continue Reading

சென்னையில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாது – மாநகராட்சி அறிவிப்பு – தினத் தந்தி

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக சென்னையில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. பதிவு: ஜூன் 30,  2021 11:30 AM சென்னை, சென்னை மாநகராட்சியில் மொத்தம் 45 கொரோனா தடுப்பூசி முகாம்கள் மற்றும் 19 நகர்ப்புற சுகாதார மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நேற்று வரை 25 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.  இந்த நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று சென்னையில் உள்ள கொரோனா […]

Continue Reading

விதிமுறைகளை கொஞ்சம் கூட மதிக்காத திருமணமண்டபங்கள்.. 80 ஆயிரம் அபராதம் போட்ட சென்னை மாநகராட்சி. – Asianet News Tamil

Chennai, First Published Jun 30, 2021, 10:13 AM IST சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றாத 17 திருமண மண்டபங்களுக்கு 84 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. இதில், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் 50 நபர்கள் […]

Continue Reading

ஐஐடி மெட்ராஸ் ஊக்கத் தொகையுடன் ஆராய்ச்சிப் படிப்பு! – தினமணி

சென்னை ஐஐடியில் ஊக்கத் தொகையுடன் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் அன்ட் டேட்டா சயின்ஸ் என்ற இரண்டு ஆண்டு ஆராய்ச்சி படிப்பு தொடங்க உள்ளது. சென்னை ஐஐடியில் பல்வேறு படிப்புகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் அன்ட் டேட்டா சயின்ஸ் தொடர்பான ஆராய்ச்சி படிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. மிகப் பெரிய அளவுக்கு தொழில் நுட்ப வளர்ச்சியை நோக்கிச் செல்லும் இக்காலத்தில், தானியங்கி தொழில்நுட்பம் கூடுதல் வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது. தானியங்கி தொழில்நுட்பத்துக்குத் துணை நிற்பதுதான் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் […]

Continue Reading

சென்னை பெருவெள்ளம்.. தாம்பரமும், முடிச்சூரும்.. இன்றும் மறக்காது சைலேந்திர பாபுவை! அதிரவைத்த சம்பவம் – Oneindia Tamil

சென்னை : தமிழகத்தின் சட்டம் ஓழுங்கு டிஜிபியாக நாளை பொறுப்பேற்க உள்ள சைலேந்திர பாபு ஐபிஎஸ், 2015ம் ஆண்டு கடலோர காவல் படை கூடுதல் டிஜியாக இருந்த காலக்கட்டத்தில், அவரே வெள்ளம் சூழந்த தாம்பரம் முடிச்சூர் பகுதிகளில் மிதவை படகில் சென்றும் தண்ணீரில் நீந்தியும் பலரையும் மீட்டு வந்தார். 2015-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதி சென்னை வானிலை ஆய்வு மையம் அதுவரை இல்லாத ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதுவும் எப்படி வழக்கத்திற்கு மாறாக அடுத்த சில […]

Continue Reading

Chennai Hyderabad Live Updates: Active cases in TN under 50K; Telangana reports less than 1000 fresh cases – The Indian Express

A shopkeeper cleans up mannequins as retail stores reopened in Chennai on Monday. (Twitter/@koushiktweets) Chennai, Hyderabad Coronavirus News Live Updates: Tamil Nadu recorded 4804 positive cases of Covid-19 on Monday, bringing the state tally to 24,70,678. Among these, Chennai reported 291 positive cases, bringing the city’s total to 5,32,006. The state recorded 98 deaths on […]

Continue Reading

மருந்து கையிருப்பு இல்லாததால் சென்னை மாநகராட்சியில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறவில்லை – Hindu Tamil

Published : 29 Jun 2021 06:12 am Updated : 29 Jun 2021 08:26 am   Published : 29 Jun 2021 06:12 AM Last Updated : 29 Jun 2021 08:26 AM சென்னை சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் மருந்து கையிருப்பில் இல்லாத நிலையில் நேற்று கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறவில்லை. மாநிலத் தலைநகரான சென்னையில் கரோனா தொற்றை முற்றிலும் ஒழிக்க, தகுதியுள்ள அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி போட்டு […]

Continue Reading

”சட்டவிரோத குவாரிகளை கட்டுப்படுத்த திடீர் சோதனை நடத்தலாம்” – சென்னை உயர் நீதிமன்றம் கருத்து! – Kalaignar Seithigal

குவாரி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு விட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், சட்டவிரோத குவாரிகள் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர். சட்டவிரோத குவாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், சட்டவிரோத குவாரிகளை திடீர் ஆய்வுகள் செய்யவும், மாபியாக்களையும் கட்டுப்படுத்தவும் குழுக்களை அமைக்கலாம் என அரசுக்கு யோசனை தெரிவித்தனர். மேலும், நான்கு வாரங்களில் இதுசம்பந்தமாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர். Source: […]

Continue Reading