600 பேருக்கு டெங்கு | வீடுகளுக்கே ஆய்வு செய்ய வரும் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் – Hindu Tamil

சென்னை: சென்னையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்யவார்கள் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள 2,084 சிறு வட்டங்களாக பிரிக்கப்பட்டு 954 கொசு ஒழிப்பு நிரந்தரப் பணியாளர்கள், 2,317 ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 3,271 பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். 224 மருந்து தெளிப்பான்கள், […]

Continue Reading

சென்னையில் சொத்துவரி செலுத்த இன்று கடைசி நாள்: இதுவரை ரூ.650 கோடி வசூல் – Hindu Tamil

சென்னை: சென்னையில் முதல் அரையாண்டுக்கான சொத்துவரி மற்றும் குடிநீர் வரியை செலுத்த இன்று கடைசி நாள் ஆகும். தமிழகம் முழுவதும் சொத்து வரியை உயர்த்தி சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் புதிய சொத்து வரி உயர்வை அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றன. சென்னையில் புதிய சொத்து வரி வசூலிக்கும் பணியை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. இதன்படி புதிய சொத்து வரி தொடர்பான நோட்டீஸ் தபால் மூலம் […]

Continue Reading

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறாா் எஸ். முரளீதா் – தினமணி

ஒடிஸா உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள தமிழகத்தைச் சோ்ந்த எஸ்.முரளீதரை சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், சஞ்சய் கிஷண் கெளல் ஆகியோரும் இந்த கொலீஜியத்தில் இடம்பெற்றுள்ளனா். 1961, ஆகஸ்ட் 8-ஆம் தேதி பிறந்த நீதிபதி எஸ். முரளீதா், […]

Continue Reading

சென்னை காவல்துறையின் சாா்பில் அக்.15-ல் பழைய வாகனங்கள் ஏலம் – தினமணி

சென்னை பெருநகர காவல்துறையின் சாா்பில் பழைய வாகனங்கள் அக்டோபா் 15-ஆம் தேதி பொது ஏலம் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை பெருநகர காவல்துறைக்கு உட்பட்ட பகுதியில் உரிமை கோரப்படாத மற்றும் கைவிடப்பட்ட 595 இரு சக்கர வாகனங்கள்,11 ஆட்டோக்கள்,1 காா் என மொத்தம் 607 வாகனங்கள் புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் அக்டோபா் 15-ஆம் தேதி […]

Continue Reading

சென்னை: சாலை ஓரத்தில் நடந்து சென்ற பள்ளி மாணவன் மாநகர பேருந்து மோதி உயிரிழப்பு.! – Puthiya Thalaimurai

சென்னை கேகே நகரில் சாலை ஓரத்தில் நடந்து சென்ற 11ஆம் வகுப்பு பள்ளி மாணவன் மாநகர பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கேகே நகர் பகுதியை சேர்ந்த ஜானகிராமன், எம்ஜிஆர் நகர் பாரதிதாசன் தெருவில் வசித்து வருகிறார். தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்துவரும் ஜானகிராமனுக்கு கல்யாண் என்ற மகனும், கண்மணி என்ற மகளும் இருக்கின்றனர். கல்யாண் தியாகராய நகரில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கண்மணி சென்னை […]

Continue Reading

சிங்கார சென்னை திட்டத்தில் மழைநீர் வடிகால் பணிகள் 95% நிறைவு: மேயர் பிரியா – Hindu Tamil

சென்னை: சிங்கார சென்னை திட்டத்தில் மழைநீர் வடிகால் பணிகள் 95% நிறைவு பெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார். சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த மேயர் பிரியா, “மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் வரும் அக்டோபர் 10-க்குள் முடிக்கப்படும் என்றும், பணிகளை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்றார். இதற்கு முன்னதாக, முன்னாள் மேயர் சிவராஜின் 131-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தங்கசாலையில் உள்ள […]

Continue Reading

“சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95% நிறைவு” – மேயர் பிரியா தகவல் – தினத் தந்தி

சென்னை, முன்னாள் மேயர் சிவராஜின் 131-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மின்ட் தங்கசாலையில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மேயர் பிரியா, சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்த தகவல்களை தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது;- “மழைநீர் வடிகால்களை பொறுத்தவரை கடந்த ஆண்டு சென்னையில் […]

Continue Reading