First Round of Intense Northeast Monsoon Rainfall to Hit Chennai This Week; City Braces for Impact Amid Flood Threats – The Weather Channel

File photo. (Ramesh Shankar R/TOI, BCCL, Chennai) Monday, October 31: Being in the rain-shadowed region of the Western Ghats, Chennai receives only a scanty rainfall during the southwest monsoon season. But, as the northeast monsoon arrives in October, the coastal city records more rains in two months than the first nine months combined. This year, […]

Continue Reading

The Chennai rain finally begins; first round of intense rain hits the city – watch visuals – Times Now

Representational image. Photo : PTI Chennai: Heavy rain lashed different parts of Chennai on Monday as the northeast monsoon officially arrived in Tamil Nadu’s capital city. Pallikaranai, TIDEL, Kotturpuram, Medavakkam, Thiruvottiyur, Thandaiarpet, several parts of north Chennai and many other areas received good spells of rain. However, there was no report of waterlogging or any […]

Continue Reading

மிரட்டும் கனமழை.. சமாளிக்க தயாராகும் சென்னை… எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஒரு பார்வை! – News18 தமிழ்

வடகிழக்கு  பருவ மழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மொத்தமுள்ள 16 சுரங்கப்பாதைகளில் சென்னை மாநகராட்சி, 6 சுரங்கப்பாதைகளையும் நெடுஞ்சாலைத்துறை 10 சுரங்கப்பாதைகளையும் பராமரித்து வருகின்றன. சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற, 153 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மரங்கள் விழுந்தால் உடனடியாக அகற்ற 238 பவர் ரம்பங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 20 ஆயிரத்து 288 மரங்கள் இரவு நேர குழுக்களால் ஆய்வு […]

Continue Reading

இன்றும், நாளையும் “ஆரஞ்சு அலர்ட்” எச்சரிக்கை- சென்னை மற்றும் புறநகரில் கனமழை எச்சரிக்கை – Maalaimalar தமிழ்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியது. இதையடுத்து அநேக இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு, சுழற்சி நிலவுகிறது. இதையடுத்து தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் நவம்பர் 4-ந்தேதி வரை 5 நாட்கள் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் இன்றும் நாளையும் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு […]

Continue Reading

வடகிழக்கு பருவமழை எதிரொலி : சென்னையில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? – News18 தமிழ்

சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை எச்சரித்ததுள்ள நிலையில், மாநகராட்சி சார்பில் பல்வேறு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், சென்னையில் இன்று அதிகாலை முதல் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பருவ மழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  அதன் விவரம் பின்வருமாறு:- […]

Continue Reading

சென்னையில் அதிகாலை முதலே ஆட்டத்தை ஆரம்பித்த மழை – தினத் தந்தி

சென்னை, வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், உள்தமிழகம், கேரளா, தெற்கு உள்கர்நாடகா, ராயலசீமா பகுதிகளில் பருவமழை பரவி இருக்கிறது. தமிழகத்தில் இதன் காரணமாக ஆங்காங்கே மழை பெய்தும் வருகிறது. மேலும் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், வருகிற 3-ந் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் […]

Continue Reading

குப்பை கொட்டியவா்கள், சுவரொட்டிகள் ஒட்டியவா்களுக்கு ரூ.17 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி – தினமணி

சென்னை மாநகராட்சி பகுதியில் பொது இடங்களில் குப்பைக் கொட்டியவா்கள், சுவரொட்டி ஒட்டியவா்களுக்கு ரூ.17 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: சென்னை மாநகரைத் தூய்மையாகப் பராமரிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019-இன் படி பொது மற்றும் தனியாா் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவா்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், சென்னை மாநகரில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் […]

Continue Reading

Chennai Corporation keeps special teams on standby as flood threat looms over the city – The Hindu

As the first spell of the northeast monsoon is expected anytime in the city, the Greater Chennai Corporation has taken steps to deal with the threat of floods. Special teams have been deployed for emergency response. A team of over 2,000 workers has started checking all electrical installations, including 2.3 lakh streetlights and 7,000 pillar […]

Continue Reading

Chennai, neighbouring districts brace for heavy rain: RMC – The New Indian Express

By Express News Service CHENNAI: Regional Meteorological Centre (RMC) has issued a heavy rain warning for Chennai and its neighbouring districts from October 31 to November 2.  Deputy Director General of Meteorology, RMC, S Balachandran sent the communication to the State authorities concerned in this regard. The districts of Tiruvallur and Kancheepuram have been issued an […]

Continue Reading