Multi-level car parking to be operationalised at Chennai airport from December 4 – The Indian Express

A Multi-Level Car Parking (MLCP) facility is all set to be opened at the Chennai International Airport from December 4, said officials Wednesday. The Chennai airport, which according to the officials is the third largest airport in India in terms of international passenger traffic volume, is getting a makeover and a New Integrated Terminal Building […]

Continue Reading

மழைநீர் வடிகால் கால்வாய் பணி: சென்னை அண்ணாநகரில் 14 நாட்கள் போக்குவரத்து மாற்றம் – Hindu Tamil

சென்னை: மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் காரணமாக சென்னை அண்ணாநகரில் 14 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமங்கலம் 100 அடி சாலையையும், அண்ணாநகர் மூன்றாவது நிழற்சாலையையும் இணைக்கும் 6-வது நிழற்சாலையில், துணை மின்நிலையம் அருகே சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டி மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் மாநகராட்சி மூலம் நாளை (டிச.1) முதல் 14ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ளது. முதற்கட்ட பணிகள் […]

Continue Reading

சென்னையில் கஞ்சா, குட்கா புகையிலை பொருட்களுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனை: 89 குற்றவாளிகள் கைது..!! – தினகரன்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருட்களுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனையில் 84 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 89 குற்றவாளிகள் கைது. 8 கிலோ 790 கிராம் கஞ்சா, 41 கிலோ 270 கிராம் குட்கா, 262 சிகரெட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.300 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 19 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   சென்னை பெருநகர காவல் […]

Continue Reading

டிச.4-இல் சென்னை விமான நிலையபன்னடுக்கு வாகன நிறுத்தம் திறப்பு – தினமணி

கோப்புப்படம் சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு வாகன நிறுத்தும் மையம் டிச. 4-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. சென்னை விமான நிலைய முன் பகுதியில் ரூ.250 கோடி மதிப்பில் 3.36 லட்சம் ச.அடியில் பன்னடுக்கு வாகன நிறுத்தும் மையம், வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் 2.5 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்ட வாகன நிறுத்தும் மையத்தில் 2,150 காா்களை நிறுத்த முடியும். வாகன நிறுத்தும் மையத்தின் கிழக்குப் பகுதியில் சுமாா் 750 காா்களையும், மேற்குப் […]

Continue Reading

நாகையில் பரவும் ‘மெட்ராஸ் ஐ’ – தினத் தந்தி

நாகையில் ‘மெட்ராஸ் ஐ’ பரவி வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ‘மெட்ராஸ் ஐ’ தமிழ்நாட்டில் இப்போது பலர் கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டும், கண்கள் சிவந்த நிலையிலும் இருப்பதைக் காணமுடிகிறது. ‘மெட்ராஸ் ஐ’ என்று கூறப்படும் கண் வெண்படல அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாகையிலும் இந்த நோய் வேகமாக பரவி வருகிறது. இதனால் கருப்பு கண்ணாடி […]

Continue Reading

தென்காசி மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் மெட்ராஸ்-ஐ – Maalaimalar தமிழ்

தென்காசி: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை தொடர்ந்து தென்காசி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே மெட்ராஸ்-ஐ எனப்படும் கண்நோய் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இதற்குள்ளான மாணவர்களை விடுப்பு எடுத்துக்கொள்ள பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் அறிவுறுத்தி வருகிறது. தட்ப வெப்பநிலை இந்த பாதிப்பானது திடீர் மழை மற்றும் வெயில் என தட்ப வெப்பநிலை மாறி மாறி ஏற்பட்டு வருவதன் காரணமாகவே அதிகரித்து வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த முறை தென்காசியில் வழக்கத்தைவிட அதிகமானோர் இந்த […]

Continue Reading