வெளிமாவட்டங்களுக்குச் செல்ல அனுமதி வழங்கும் பணி: காவல்துறையிலிருந்து சென்னை மாநகராட்சிக்கு மாற்றம் – Hindu Tamil

வெளிமாவட்டங்களுக்குச் செல்ல அனுமதி வழங்கும் பணி காவல்துறை மூலம் வழங்கப்பட்டது. இப்போது அப்பணி சென்னை மாநகராட்சிக்கு அளிக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களுக்குச் செல்லக் கோரும் பொதுமக்கள் இனி சென்னை மாநகராட்சியில் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”கரோனா வைரஸ் நோய்த் தொற்றில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் விதமாக முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ம் தேதி வரை அமலில் உள்ளது. பொதுமக்கள் தங்களுடைய சில குறிப்பிட்ட அத்தியாவசிய நிகழ்ச்சிகளை, […]

Continue Reading

`தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்க ஆப்..!’ – சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி – Vikatan

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் முக்கியமான பங்கு, அதன் பரவலைத் தடுப்பதில்தான் உள்ளது. நோய் பாதிப்பு உள்ளவர்களைக் கண்காணிப்பது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு கொரோனா பாதிப்பு இருக்க வாய்ப்பிருக்கிறது என தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிப்பதில்தான் அதிக கவனம் செலுத்தவேண்டிய சூழல் தற்போது நிலவுகிறது. இப்படி தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்க, பெருநகர சென்னை மாநகராட்சி புதிய முறையைக் கையாளத் தொடங்கவிருக்கிறது. Gcc corona quarantine app | கொரோனா பெருநகர சென்னை மாநகராட்சி, கொரோனா பாதிக்கக்கூடும் எனத் தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்க, `Gcc […]

Continue Reading

ஊரடங்கு உத்தரவால் வாழும் உரிமை எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது – ஐகோர்ட் – Indian Express Tamil

அரசினுடைய கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் அவருடை வீட்டில் இருந்து வீடியோ கால் மூலம் நீதிபதிக்கு பதிலளித்தார் WebDeskMarch 30, 2020 07:13:08 pm  ஊரடங்கு உத்தரவு மூலமாக இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கிய வாழும் உரிமையும் எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக சாலைகளுக்கு வருபவர்களை துன்புறுத்த கூடாது என தமிழக உள்துறை செயலாளருக்கும், டிஜிபி-க்கும் உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது […]

Continue Reading

கொரோனா வைரஸுக்கு சித்த மருத்துவத்தில் மருந்து? – ஆய்வுகள் நடப்பதாக அரசு பதில் – Indian Express Tamil

சித்த மருத்துவத்தில் வீரம், பூரம், லிங்கம், பாதரசம், ரசெந்தூரம், அரிதாரம், கேஷ்தம் உள்ளிட்ட பலவகை மூலிகைகளை ஒன்றாக கலந்து மருந்தாக உட்கொண்டாலே கொரோனா உள்ளிட்ட எல்லா… WebDeskMarch 30, 2020 07:35:56 pm  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியுமா என ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கும், […]

Continue Reading

IIT-Madras partners with private firms for research – Times of India

CHENNAI: Indian Institute of Technology – Madras is collaborating with two companies to conduct research in artificial Intelligence and magnetic nanoparticles-based products. MoUs were signed for the collaboration on Monday. The institute has joined hands with Chennai-based nano-biotechnology startup MagGenome Technologies to develop magnetic nanoparticles-based products including developing advanced nucleic acid extraction kits. They will […]

Continue Reading

IIT Madras to collaborate with industry partners for research in AI-software tools, magnetic nanoparticles-based products – EdexLive

Indian Institute of Technology Madras is going to collaborate with two industry partners for research in Artificial Intelligence and magnetic nanoparticles-based products. The Institute has joined hands with MagGenome Technologies to develop magnetic nanoparticles-based products including developing advanced nucleic acid extraction kits. The collaboration with BUDDI Healthcare Technologies is to develop Artificial Intelligence-based software products […]

Continue Reading

சென்னையில் ரெட் அலர்ட் எதையும் விடுக்கவில்லை: சென்னை மாநகராட்சி விளக்கம் – Hindu Tamil

சென்னையில் கரோனா தொற்றுள்ளவர்கள் வசித்த பகுதிகளில் சோதனை நடக்கிறதே தவிர சென்னையில் ரெட் அலர்ட் விடுக்கவில்லை என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 67 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 3 பேர் சிகிச்சையில் குணமடைந்து சென்றுவிட்டனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். 67 பேரில் பலர் வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள். சிலர் அவர்களது குடும்பத்தார். சிலர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். இவர்கள் தமிழகம் […]

Continue Reading

அதிக ஆபத்து மிக்க நகரங்கள் பட்டியலில் சென்னை; இலங்கை அரசு அறிவிப்பு! – News18 தமிழ்

இலங்கை Share this: சென்னையில் இருந்து இலங்கை திரும்பிய 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அதிக ஆபத்து மிக்க நகரங்களில் ஒன்றாக சென்னை இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இலங்கையில் இதுவரை 115 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், சென்னையில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா பாதித்திருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே இந்த வார தொடக்கத்தில் சென்னையில் இருந்து வந்த இருவருக்கு பாதிப்பு […]

Continue Reading