சென்னை வெள்ளத்தை தடுக்க ‘மாஸ்டர் பிளான்’ – மாநகராட்சி செய்யப்போவது என்ன? – Hindu Tamil
சென்னை: சென்னை வெள்ளத்தை தடுக்க ‘மாஸ்டர் பிளான்’ ஒன்றை தயார் செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் பருவமழையின்போது சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். பொதுச் சொத்துகளுக்கு அதிக அளவு சேதம் ஏற்படுகிறது. இதைத் தடுக்க ஒவ்வொரு ஆண்டும் மழைநீர் வடிகால் பணிகளுக்கு சென்னை மாநகராட்சி பல நூறு கோடி ரூபாயை செலவு செய்கிறது. ஆனால், சென்னையில் வெள்ள பாதிப்பு தொடர்ந்து ஏற்பட்டு கொண்டே உள்ளது. […]
Continue Reading