கோப்புப் படம்
- Share this:
இது தொடர்பாக மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு மின்சார வாரியம் தனது மின் துண்டிப்பிற்கான உரிமையை விட்டுக் கொடுத்ததால் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே 2020 மாதத்திற்கான மின் கட்டணத்தை முறையே 03/2020, 04/2020, 05/2020 & 06/2020-ல் செலுத்தாமல் இருப்பின் அந்தக் கட்டணத்தை 15.07.2020-க்குள் செலுத்தலாம்.
Also see:
[embedded content]
உயர்மின் அழுத்த இணைப்புகள் 15.07.2020 வரை மின் துண்டிப்பு செய்யப்படமாட்டாது. ஊரடங்கு காலத்தில் உயர்மின் அழுத்த நுகர்வோர்கள் தங்களது மின் கட்டணத்தை RTGS இணையதள வழிமுறையைப் பயன்படுத்தியோ அவர்களைச் சார்ந்த மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திலும் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: June 21, 2020
Source: https://tamil.news18.com/news/tamil-nadu/date-extended-to-pay-electricity-bill-in-chennai-riz-nan-307937.html