மரத்தில் கார் மோதி விபத்து- சென்னை தொழிலதிபர்கள் 2 பேர் பலி – மாலை மலர்
மதுராந்தகம் அருகே அதிகாலையில் பனிமூட்டம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், சென்னையை சேர்ந்த தொழிலதிபர்கள் 2 பேர் பலியாகினர். மதுராந்தகம்: சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 59). இவர் தனது தொழில் நண்பர்களான சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த வின்சென்ட் பாபு (55), நுங்கம்பாக்கத்தை சேர்ந்த கிருஷ்ணன் (64), பெரம்பூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (51) ஆகிய 3 பேருடன் கோயம்புத்தூருக்கு தொழில் சம்பந்தமாக காரில் சென்றார். இந்த நிலையில் அனைவரும் கோவை சென்று […]
Continue Reading