பாதுகாப்பான சென்னை என்ற கருத்தை வலியுறுத்தி பெண்களுக்கான இரவு நேர மிதிவண்டி ஓட்டும் நிகழ்ச்சி: 6 இடங்களில் இன்று நடக்கிறது – தினகரன்

சென்னை: சிங்கார சென்னை 2.0 வீதி விழாவின் ஒரு பகுதியாக, பாதுகாப்பான சென்னை என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில்  பெண்களுக்கான இரவு நேர மிதிவண்டி ஓட்டும் நிகழ்ச்சி    இன்று  இரவு 8 மணி முதல் 9 மணி வரை நடைபெற உள்ளது  என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:பாலின வேறுபாடு இல்லாமல் பெண்கள் இயல்பாக பொதுஇடங்களை உபயோகப்படுத்துவதற்காகவும், பெண்களின் பாதுகாப்பு எல்லோருடைய பொறுப்பு என்பதை உணர்த்தும் […]

Continue Reading

சாலை அமைப்பதில் விதிமீறல்: சென்னை மாநகராட்சி பொறியாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் – Hindu Tamil

சென்னை: சாலை அமைப்பதில் விதி மீறல் புகார் தொடர்பாக சென்னை மாநகராட்சி செயற்பொறியாளரை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். ‘சென்னை மாநகராட்சி 2வது மண்டலம் 16 வாட்டில், சடையன் குப்பம் பர்மா நகர் பகுதியில் உள்ள 4,7 மற்றும் 14 வது தெருக்களில் பழைய சாலைகளை அகற்றாமல் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையின் உயரம் அதிகரித்துள்ளது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பழைய சாலைகளை அகற்றாமல் புதிய […]

Continue Reading

தமிழ் நிலையானது! சென்னை டூ கனடா, மதுரை டூ மலேசியா, நாமக்கல் டூ நியூயார்க் – எதுகையில் புகழ்ந்த மோடி – Oneindia Tamil

சென்னை: சென்னை முதல் கனடா வரை மதுரை முதல் மலேசியா வரை நாமக்கல் முதல் நியூயார்க் வரை சேலம் முதல் தென்ஆப்பிரிக்கா வரை பொங்கல், புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வம் நிறைந்தவை என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். Chennai-ல் Bharathiyar-ன் வரிகளை குறிப்பிட்ட PM Modi | Modi Speech #Politics தேசிய நெடுஞ்சாலைத் துறையின் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி இருக்கிறது. பிரதமர் முன் ”ஒன்றிய அரசு” என பலமுறை சொன்ன […]

Continue Reading

சென்னை திருவான்மியூர் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – Maalaimalar தமிழ்

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடினர். சென்னை: சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில், நேற்றிரவு எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.  இந்த தீயை அணைக்கும் பணியில் திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த 4-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். அடுக்கு மாடி கட்டிடத்தில் தீ வேகமாக பரவியதால், 2 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.  முன்னதாக அந்த கட்டிடத்தின் […]

Continue Reading

சென்னை பல்கலை. செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு..!! – தினகரன்

சென்னை: சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாடு அதிகாரி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ்வரும் கல்லூரி முதல்வர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், வரும் ஜூன் 2-ம் தேதி முதல் தொடங்க வேண்டிய தேர்வுகள், ஜூன் 15-ம் தேதி முதல் நடைபெறும் என்றும், சென்னைப் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் அறிவிப்பு பொருந்தும் என்றும் தெரிவித்தார். தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதை கல்லூரி தகவல் பலகையில் இடம்பெறச் செய்யவேண்டும் எனவும் அவர் […]

Continue Reading