`உறவுகள் இல்லாத சத்தியப்பிரமாணம்.. !’ – மெட்ராஸ் ரெஜிமெண்ட்டில் இதுவே `முதல் முறை’ – Vikatan

சென்னைச் செய்திகள்

தற்போது கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் சத்தியப்பிரமாண நிகழ்ச்சியில் பெற்றோர், உறவினர் இன்றி முதல் முறையாக நடைபெற்றது.

சத்தியப்பிரமாணம்

மழை, பனி, குளிர் என 46 வாரங்கள் கடும் பயிற்சி பெற்ற 350 இளைஞர்கள் சீருடை தரித்து கையில் துப்பாக்கியுடன் அணிவகுத்து நிற்க, தங்கள் முன் ராணுவ வீரர்கள் வீறுநடைபோட்டு பகவத்கீதை, பைபிள், குரான் ஆகிய புனித நூல்கள் மற்றும் தேசியக் கொடியைக் கொண்டுவர அதன் மீது சத்தியம் செய்துகொண்டனர்.

Source: https://www.vikatan.com/news/tamilnadu/madras-regiment-parade-held-without-parents-for-passed-out