சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர் முறைகேடு விவகாரத்தில் நேர்வழி இயக்கத்தின் மனு தள்ளுபடி: ஐகோர்ட் – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர் முறைகேடு விவகாரத்தில் நேர்வழி இயக்கத்தின் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது, எல்லாவற்றுக்கும் பொதுநல வழக்கு தொடர்வது என்பது நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்துவதாகும் என ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

Source: https://www.dinakaran.com/news_detail.asp?Nid=753412