சென்னை வளசரவாக்கத்தில் பள்ளிவேன் மோதி இறந்த மாணவன் தீக்‌ஷித்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் பள்ளிவேன் மோதி இறந்த மாணவன் தீக்‌ஷித்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. நேற்று பள்ளி வாகனம் பின் எடுக்கும் மோது பள்ளி வளாகத்தில் மாணவன் உயிரிழந்தான். அவரது உடற்கூராய்வு ராயப்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் நடைபெற்றது.

Source: https://www.dinakaran.com/news_detail.asp?Nid=753414