புதுச்சேரியில் சென்னை உயர்நீதிமன்ற கிளை: கிரண் ரிஜிஜூ தகவல் – Dinamalar

சென்னைச் செய்திகள்
Advertisement

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை அல்லது பெஞ்ச் புதுச்சேரியில் அமைக்கப்படும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

latest tamil news

புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய சட்டத்துறை அமைச்சர் பேசியவதாவது: புதுச்சேரி மாவட்ட நீதிமன்றங்களில் 5ஜி சேவையுடன் ஸ்மார்ட் நீதிமன்றங்கள் அமைக்கப்படும். கீழமை நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரூ 9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை அல்லது பெஞ்ச் புதுச்சேரியில் அமைக்கப்படும். முழுமையான உயர்நீதிமன்றம் போல் புதுச்சேரி நீதிமன்ற வளாகம் காட்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

சாமி தரிசனம்:

இதற்கிடையே, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து, அவருக்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் கோயில் சார்பில் நினைவு பரிசு வழங்கினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Dinamalar iPaper

ராமர் சேது பாலம் நினைவு சின்னமா?: மத்திய அரசு பரிசீலனை


ராமர் சேது பாலம் நினைவு சின்னமா?: மத்திய அரசு பரிசீலனை(19)

முந்தய

பா.ஜ., அரசு வளர்ச்சிக்கான அரசு: பிரதமர் மோடி


பா.ஜ., அரசு வளர்ச்சிக்கான அரசு: பிரதமர் மோடி(1)

அடுத்து








வாசகர் கருத்து (3)



Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFtYWxhci5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP2lkPTMyMjE0NDDSAQA?oc=5