Coroner dies at Raju Gandhi Hospital in Chennai – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தைச் சேர்ந்த 44 வயது பெண் உயிரிழந்தார். சென்னை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த 52 வயது ஆணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Source: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=587066